காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“இன்ஸ்பெக்டர் எதுக்கு இவரை கூட்டிட்டு போறீங்க.”

“மேடம், யாரோ இவரோட PA அர்ச்சனாவை காணோம். வி ஹவ் ஸ்ட்ரோங் ரீசன் அண்ட் எவிடென்ஸ் டு பிலிவ் இட்ஸ் ரேப் அண்ட் மர்டர் அதுக்கு தான் விசாரிக்க கூட்டி போறோம்”

“மிஸ்ஸிங் தானே நீங்களா எப்படி மர்டர், ரேப் அப்படின்னு முடிவு பண்ணலாம். அதுவும் பாலன் தான் பண்ணினார் அப்படின்னு” வித்யா அங்கேயே இன்ஸ்பெக்டரிடம் சண்டை ஆரம்பித்தாள்.

“வித்யா காம் டவ்ன். நான் ஒரு தப்பும் பண்ணல, நீ லாயரை கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வா. லெட்ஸ் நாட் மேக் எ சீன் ஹியர்” வித்யாவிடம் சொல்லிவிட்டு நான் அமைதியாக இன்ஸ்பெக்டருடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.

அர்ச்சனாவிற்கு என்னவாகி இருக்கும் என்ற யோசனை மட்டும் தான் எனது மனதில் இருந்தது. ஜீப் கொஞ்ச நேரத்தில் ஸ்டேஷன் வந்தடைய, ஸ்டேஷன் வெளியே மீடியா முழுக்க நின்று கொண்டு இருக்க “இவனுங்களுக்கு யாருய்யா அதுக்குள்ள நியூஸ் கொடுத்தது” என்று என்னை உள்ளே கூட்டி கொண்டு சென்று ஒரு அறையில் உட்கார வைத்தார் இன்ஸ்பெக்ட்டர்.

அரை மணி நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். அங்கே இருந்த காமெராவில் ரெக்கார்ட் பட்டனை அழுத்திவிட்டு “சொல்லுங்க Mr. பாலன்” என்று சொல்லிக்கொண்டே எனக்கு எதிரே உட்கார்ந்தார்.

“என்ன சொல்ல இன்ஸ்பெக்டர். எனக்கு ஒண்ணுமே புரியல. நீங்க பாட்டுக்கு ரேப், மர்டர் அப்படின்னு சொல்லுறீங்க” இன்ஸ்பெக்டரை பார்த்து பரிதாபமாக கேட்டேன்.

“காலையிலே அர்ச்சனா வீட்டுல வேலை செய்றவங்க கிட்ட இருந்து ஒரு கால் அர்ச்சனா மிஸ்ஸிங் அப்படின்னு. அவங்க வீட்டுல போய் பார்த்தா அவங்க ரூம் முழுக்க ப்ளாட் அண்ட் ஸ்பெர்ம் ஸ்டைன். அவங்க போட்டு இருந்த டிரஸ் முழுக்க கிழிஞ்சி ரூம் முழுக்க சிதறி கிடந்திச்சி. இதை எல்லாம் வச்சி தான் ரேப்னு கனபார்ம் பண்ணினோம். வீட்டுல போஸ்ர்டு என்ட்ரி இல்லை அதனாலே அர்ச்சனாவுக்கு நல்லா தெரிஞ்ச யாரோ ஒரு ஆள் ரேப் பண்ணிட்டு அவங்க வெளில சொல்லிடுவாங்க அப்படின்னு மர்டர் பண்ணிட்டு எல்லாரையும் கன்ப்யூஸ் பண்ண பாடிய டிஸ்போஸ் பண்ணிட்டான் அப்படிங்கறது எங்களோட தியரி”

“….” ஒன்றும் பேசாமல் இன்ஸ்பெக்டரை பார்த்தேன்.

“என்ன அப்படி பாக்குறீங்க. இதே மாதிரி 10, 15 கேஸ் நானே பார்த்து இருக்கேன். கொஞ்ச பேரு பாடிய அப்படியே விட்டு போய்டுவாங்க. ரொம்ப ஸ்மார்ட்டான ஆளுங்க பாடிய டிஸ்போஸ் பண்ணிட்டு கன்ப்யூஸ் பண்ணிவிட பார்ப்பாங்க. நீங்க எப்படி?”

“வாட்? இது எல்லாம் நான் பண்ணி இருப்பேன்னு நினைக்குறீங்களா இன்ஸ்பெக்டர். ”

”நீங்க பண்ணலைனே நம்புறேன் பாலன். இப்போ நான் கேட்குறே கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லுங்க”