“ஹலோ சங்கர்”
“சொல்லுங்க மாமா”
“எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே”
“சொல்லுங்க”
“நாம திருப்பூர்ல ஒரு கார்மண்ட் பேசி முடிக்கலாம்னு இருக்கோம்ல”
“ஹ்ம்ம்ம்”
“அதை நீ போய் ஒரு தடவை எல்லாம் ஓகேவானு பாத்துட்டு வரியா”
“சரி மாமா. இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. 6 மணிக்கு காரை எடுத்துட்டு கிளம்புறேன். நாளைக்கு காலையிலே செக் பண்ணிட்டு மதியம் கிளம்பினா சாயங்காலம் வந்துடலாம்”
“தேங்க்ஸ் சங்கர்”
அவன் உடனே ஒத்துக்கொண்டு கிளம்புவான் என்பது நானே கொஞ்சம் எதிர்பார்க்காதது தான்.
“சங்கர் சாயங்காலம் திருப்பூர் கிளம்பிடுவான், போனதுக்கு அப்புறம் மெசஜ் பண்ணு” அர்ச்சனாவுக்கு மெசேஜ் செய்தேன்.