உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 136

” அது என் உத்யோகம்.! நான் யாரு. .?”
” மிஸ்டர் ராஜ கிருஷ்ணனோட மனைவி.. ! யாழினி. . விழிநயாவோட தாய்..! அவங்க பெத்த நாலு கொழந்தைங்களுக்கு பாட்டி..! ஆ.. என் அம்மாவோட தோழி..!”
” அது என் உறவுகள்..! நான் யாரு. ?”
” ரஜினி மாதிரி கேட்டுட்டே இருக்கீங்க ஆண்ட்டி..! இதுக்கு மேல எனக்கு தெரியல நீங்களே சொல்லிருங்க..!”

அவன் முகத்துக்கு நேராக அவள் முகத்தை வைத்தாள்.
” கிஸ் மி..”
”என்ன. .?” புரியாமல் கேட்டான்.
” முத்தம் கேட்டேன்..”

யோசனையுடனே அவள் உதட்டில் முத்தமிட்டான்.
” இப்ப சொல்லு.. நான் யாரு..?”

சட்டென உணர்ந்து..
”நீங்க ஒரு பெண். .” என்றான்.
”தட்ஸ் குட்..” என்றாள் ”மொதல்ல நான் ஒரு பெண்.. அதுக்கப்பறம்தான் மற்றதெல்லாம்.! எனக்கும் உணர்ச்சிகள் இருக்குன்றத ஒத்துக்கறியா..?”
” நிச்சயமாக ஆண்ட்டி. .”
” மொதல்ல.. நானும்..ஒரு மனுசி நந்தா. என் உணர்வுகள் பாதிக்கப்படாத வரை இந்த சமுதாய சடங்குகளை ஆதரிக்கலாம்..! அதுக்காக என் உணர்ச்சிகளை நான் பலி குடுக்க முடியாது.! ஏன்னா அது என்னைவே அழிச்சிறும்..! இப்ப நான் அழிய விரும்பல.! வாழ விரும்பறேன். இதுக்கு முன்ன நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கானது இல்லை. நீ சொன்னியே.. என் பேரு. . தொழில்.. உறவுனு.. அதுக்காகவே வாழ்ந்துட்டேன். இனி நான் எனக்காகவும்.. வாழ ஆசைப்படறேன். அது தப்பா..”
” சே.. சே.. தப்பே இல்ல ஆண்ட்டி. .”
” நான் இன்னிக்கு உணர்ற இதே நிலை.. உனக்கும் ஒரு நாள் வரும் நந்தா.! ஏன். . ஒவ்வொருத்தருக்கும் வரும். .! இளமைல அது வராது. ! நாப்பது வயசு தாண்டினா வராம இருக்காது.! அப்படியே ஒவ்வொரு நேரம் ஓய்வா உக்காந்து.. நம்ம கடந்த கால வாழ்க்கையை அசை போடறப்ப. . இந்த எண்ணம் கண்டிப்பா வரும்.” எனத் தீர்மானமாகச் சொன்னாள்.

இரவு..!!

டி வி முன்னால் உட்கார்ந்திருந்த போது.. மிருதுளா..
” உன்ன ஒன்னு கேக்கனும் நந்தா..” என்றாள்.

அவளைப் பார்த்தான்.
”என்ன ஆண்ட்டி. .?”
” நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே..?”
”ஏன் ஆண்ட்டி.. திடிர்னு..?”
” இ.. இல்ல. . உன்ன உத்து பாக்கறப்ப.. எனக்கு அடிவயித்துல அப்படியே சிலீர்னு இருக்குப்பா.”
” ஏன். ..?”
” தெரில..” என அவன் முகத்தைத் தடவினாள். ”உன்ன உத்துப்பாத்தா.. என் அடிவயித்துல அமிலம் பட்ட மாதிரி. . ஒரு உணர்வு.. அப்படியே உடம்பெல்லாம் சில்லிட்டுப் போன மாதிரி ஆய்டுது..”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.