இடை அழகி மேடம் சங்கீதா 8 68

சில நிமிடங்கள் இதை தொடர்ந்து செய்து முடித்த பின்பு கொத்து பரோட்டாவை கடையில் இரு கரண்டிகளால் குத்துவது போல, தன் இரு கரங்களை நீட்டி stiff ஆக வைத்து beauticians மீண்டும் சங்கீதாவின் மென்மையான கொழுத்த சூத்து சதையில் இருந்து தொடங்கி தொடை மற்றும் முழங்கால் வரை நன்ன்ன்ன்றாக தட்டி தட்டி தட்டி தட்டி மசாஜ் செய்தார்கள். இதை கண்களை மூடி காற்றில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு மெல்லிய piano இசையை கேட்டுக்கொண்டே ரசித்தாள் சங்கீதா. இதுவரை அவளுக்கு மசாஜ் அனுபவம் கிடையாது. எப்போதும் தினம் இயந்திரமாக குடும்பத்துக்கு மட்டும் உழைத்துக் கொண்டிருக்கும் இவளுக்கு, இன்றைக்கு வேறொருவர் இப்படி எண்ணை தேய்த்து தொடையை உருவி விடுவது மிகவும் இதமாக இருந்தது. அருகில் சஞ்சனவுக்கும் இதே therapy செய்துகொண்டிருக்கும்போது சஞ்சனா கண்களை மூடிக்கொண்டே சங்கீதாவுக்கு கேள்வி எழுப்பினாள் “சங்கீதா, how do you feeel yaar” – என்று லேசாக இழுத்தாள். chanceஏ இல்லைடி, terrific, ரொம்ப இதம்மா இருக்கு… – என்று மசாஜ் effect ல் சொக்கும் கண்களுடன் சொன்னாள் சங்கீதா. இப்போது அனைவருக்கும் மசாஜ் செய்து முடிக்கப்பட்டு, மீண்டும் gown மாட்டிக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு pedicure (கால்கள் சம்மந்தமாக அழகு செய்துகொள்பவை) மற்றும் manicure (கைகள் சம்மந்தமாக அழகு செய்துகொள்பவை) அதாவது, nail coating & nail polishing ஆகிய இரண்டும் செய்துவிடப்பட்டது. நடுவில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சங்கீதா அவளுக்கு pedicure செய்து கொண்டிருக்கும்போது எழுந்து செல்ல முடியவில்லை, நிர்மலவுக்கும், ரம்யாவுக்கும் கூட அதே நிலைமைதான்.

இருந்தும் சங்கீதா எழுந்திரிக்க ஆரம்பிக்கையில் சஞ்சனா குறுக்கிட்டு “You please continue, I will take care” என்று சொல்லிவிட்டு கதவை த் திறப்பதற்கு முன்பு gownக்கு கீழே ஒரு நீளமான டவல் எடுத்து முட்டி வரைக் கட்டிக்கொண்டு பாதியாக கதவைத் திறந்து யாரென்று பார்த்தாள். அப்போது நின்று கொண்டிருந்தது mithun. what? – முகத்தைப் பார்க்காமல் தரையைப் பார்த்து கடுப்பான குரலில் கேட்டாள் சஞ்சனா. I have something to say, உன் கிட்ட கொஞ்சம்.. – என்று அவன் இழுக்கும்போது சஞ்சனவின் கை மீது அவனது கையை வைத்தான், அப்போது கையை உதறிவிட்டு “டமால்” என்ற சத்தத்துடன் கதவை செருப்பால் அடிப்பது போல் சாத்தினாள் சஞ்சனா. உள்ளே manicure செய்துகொண்டிருக்கும் சங்கீதா திடுக்கென திரும்பிப்பார்த்தாள். “என்னடி ஆச்சு” என்றாள் சட்டு அதிர்ச்சியாக. Nothing, ஒரு நாயி இடம் தவறி வந்துடுச்சி. – என்று அவள் கோவத்துடன் பேசும்போது சந்கீதவால் வந்தது யாராக இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. “Is it mithun?” என்றாள் சங்கீதா… அதற்க்கு சஞ்சனா “தெரிஞ்சிக்குட்டு ஏன் கேட்க்குறீங்க? கொஞ்ச நேரம் இந்த dressing room ல உங்க எல்லரோடையும் நிம்மதியா இருக்கலாம் னு நினைச்சா கூட வந்து disturb பண்ணிடுறான் இந்த bastard” என்று அலுத்துக் கொண்டாள். சரி சரி relax, facial பண்ண முகம் இன்னும் அதிகமா சிவந்துடப் போகுதுடி ஹா ஹா – சங்கீதா சிரிக்க, லேசாக சஞ்சனவின் முகத்திலும் சிரிப்பு வந்தது. இப்போது pedicure மற்றும் manicure முடிந்து eyebrow threading செய்யப்பட்டது சங்கீதாவுக்கு. அதுவும் முடியும் தருவாயில் மணி கிட்டத்தட்ட மூன்றை நெருங்கியது. இப்போது மீண்டும் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒரு டவல் எடுத்து இடுப்புக்குக் கீழ் கட்டிக் கொண்டு யாரென்று பார்க்க சங்கீதா சென்று மெதுவாக கதவை பாதியாக திறந்தாள். சஞ்சனா பின்னாடி இருந்து “if that ….( கெட்ட வார்த்தையில் திட்ட வந்து மௌனமானாள்) has come please throw him into garbage…. – என்று கத்தினாள். Its Raghav சஞ்சனா.. – என்றாள் சங்கீதா.. சற்று அவளுக்கு அவன் மீதிருக்கும் கோவத்துடன்…. ஹேய்.. சங்கீதா…. இஸ்ஹா.. இஸ்ஹா.. (கொஞ்சம் மூச்சு வாங்கியது அவனுக்கு, காரணம் கொஞ்சம் சிரமம் எடுத்து வேளைகளில் தானும் இறங்கியதுதான் காரணம்.) இதைப் பார்த்தும் எதுவும் கேள்வி கேட்காமல் மௌனமாகவே இருந்தாள் ( facial செய்து, trim செய்த eyebrow வில் அந்த மெலிதான கோவம் இன்னும் அழகு கூட்டியது அந்த தேவதையின் முகத்தினில்.) என்ன ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க? you know something? ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. – என்று சிரித்து speed ஆக பேசினான் ராகவ். – பேசும்போது ஏதோ ஒரு சின்ன கோவம் அவளது முகத்தில் இருப்பதை உணர்ந்தான் ராகவ். என்ன ஆச்சு சங்கீதா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதுவா இருந்தாலும் சொல்லுங்க – என்று ராகவ் கேட்க.. மெதுவாக பேச ஆரம்பித்தாள் சங்கீதா. உன்னால என்னை காலைல receive பண்ண முடியலைனா எதுக்கு கண்டவனை எல்லாம் என் கிட்ட வந்து receive பண்ண சொல்லணும்? நீ busy யா இருப்பேன்னு தெரியும், நான் அதுக்காக கோவிச்சிக்கல, அதுக்குன்னு அவனை அனுப்பனுமா? சஞ்சனவுக்கு அவன் செஞ்ச துரோகத்துக்கு அப்படியே அவன் கழுத்தை அங்கேயே திருகி இருப்பேன். எனக்கும் என்னமோ தெரியல அவனைப் பார்த்தாலே பிடிக்கல. – என்று சங்கீதா பேசுகையில், mithun பத்தி தான் கூறுகிறாள் என்று ரகாவ்க்கு நன்றாக புரிந்தது இப்போது.