உங்க ரூமுக்குப் போய் அண்ணன் பக்கத்துல ஒரு அரை மணி நேரம், அவருக்கு குளிருக்கு இதமா படுத்திருந்துட்டு, அப்புறமா அவரை மெதுவா எழுப்பு. எழுப்பிட்டு இங்கே வந்துடு. நான் இவரை எழுப்பறேன். இப்பவே மணி 8 ஆய்டுச்சு. அவரை எழுப்பி ரெடி பண்ணு. அவங்க எந்திரிச்சுதுக்கப்புறம் எங்கே போகலாமுன்னு முடிவு பண்ணி போய் சுத்திப் பாத்துட்டு வரலாம்.” என்று சொல்ல,… போர்த்தி இருந்த கம்பளியை எடுத்து உடம்பு முழுக்க சுற்றிக் கொண்டு உங்களிடம் வந்தேன்.
உங்க அறையில், உங்க பெட்டில் கம்பளி கலைந்து கிடக்க, பெட்டெல்லாம் மல்லிகைப் பூ சிதறிக் கிடக்க, அம்மனமாக அசந்து தூங்கிகிட்டு இருந்தீங்க. சந்தோஷமான தூக்கம் தூங்கிக் கொண்டிருந்த உங்க முகத்தைப் பாத்ததும், அர்ச்சனா அவ புருஷனைப் பாத்து சொன்னதுதான் ஞாபகம் வந்தது. உங்களைத் தொந்திரவு செய்யாமல் போர்த்தி இருந்த கம்பளியை மடித்து வைத்து, உங்க பக்கம் கலைந்திருந்த கம்பளியை எடுத்து, உங்க பக்கம் படுத்து, உங்களுக்கும் போர்த்தி விட்டு நானும் போர்த்திக் கொண்டேன்.
ஒரே கம்பளிக்குள் இருவரும் அம்மனமாக இருக்க, என் முலைகள் உங்க நெஞ்சில் பிதுங்கி, அமுங்கி உறவாட,…. உங்களை கட்டி அணைத்து, காலைத் தூக்கி உங்க இடுப்பின் மேல் போட்டு, உங்க நெற்றியில் அன்பாக முத்தமிட்டு, இன்னும் இறுக அணைத்துக் கொள்ள,….என் அணைப்பு தந்த இதமான இன்பத்தில், ”என்ன அர்ச்சனா தூக்கம் வரலையா?” என்று தூக்க கலக்கத்திலேயே கேட்டீங்க.
”அர்ச்சனா அவ புருஷனை எழுப்பறேன்னு போய்ட்டாங்க. வரச் சொல்லட்டுமா?”என்று உங்க காதில் மெதுவாகச் சொல்ல, திடீரென எழுந்து உக்காந்த நீங்க, எதையோ பார்த்து வெறித்தபடி லேசாக கண் கலங்க, அதைப் பார்த்த நான் திடுக்கிட்டு, எழுந்து உங்க பக்கத்தில் உக்காந்து, உங்க தோளில் கை போட்டு ஒரு கையால் முகத்தை நிமிர்த்தி,”என்னங்க இது? திடீர்ன்னு கண் கலங்கறீங்க.ஏதாவது உங்களுக்கு பிடிக்காம நடந்துகிட்டனா? இல்லை உங்க மனசு புண்படற மாதிரி எதாவது நடந்துடுச்சா? இல்ல,…அர்ச்சனா எதாவது உங்க மனசு சங்கடப்படறமாதிரி நடந்துகிட்டாளா? எங்கிட்டே சொல்லாம கண் கலங்கி நீங்க வருத்தப் படறதைப் பாத்தா எனக்கு என்னவோ மாதிரி இருக்குங்க……அப்புறம் நானும் அழுதுடுவேன்.”
“இல்லே மீனா, என்னோட அல்ப சுகத்துக்காக, உன்னை அடுத்தவன் கிட்டே முழுசா கொடுத்து நல்லா அனுபவிக்க சொல்லிட்டு வேடிக்கை பாக்கிறேனே? எனக்கு ஏன் இப்படி புத்தி போகுது? என்னாலேதானே உனக்கு இந்த கஷ்டம். கேவலம். உன்னை தவறான பாதயில கூட்டிகிட்டு போறனேன்னு என் மனசாட்சி எனக்குள்ளே உறுத்துது மீனா! .என்னை மன்னிச்சிடு!”.
“ஏங்க,… இதுக்காகவா கண் கலங்கினீங்க. நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன். பொதுவா பொம்பளைங்கதான் புருஷன்கிட்டே ஐயோ நான் அடுத்தவன்கிட்டே சோரம் போய்ட்டேங்க.
இனி என்னை உங்க மனைவியா ஏத்துப்பீங்களான்னு அழுது கண்ணீர் வடிப்பாங்க.நீங்க என்னடான்னா?” என்று சொல்லி கொஞ்ச நேரம் கழித்து உங்க முகம் பார்த்து,…
“அர்ச்சனாவை நினைச்சுப் பாருங்க. அவ என்ன தேவடியாளா? அவளும் என்னை மாதிரி குடும்பப் பொண்ணுதானே. அவ புருஷனுக்கும் உங்களை மாதிரிதானே இருக்கும். எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கப்புறம் யோசிச்சு என்னங்க ப்ரயோஜனம். அர்ச்சனா மேலே நீங்க வச்சிருந்த காம ஆசையும் மோகமும், உங்க கண்ணை அப்ப மறைச்சி இருந்தது. அவ கூட பழகி அது அடங்குனதுக்கப்புறம் உங்களுக்கு உள்ளே இருக்கிற இன்னொரு சரவணன் மனசாட்சியா இப்ப பேசறான். விட்டுத் தள்ளுங்க,….
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம். அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்’ன்னு கவிஞர் கண்ணதாசனோட வரிகளை கேட்டதில்லையா? மறையறது மட்டும் இல்லீங்க,…. இந்த அவசர உலகத்துல, பாவத்தோட சேர்ந்து புண்ணியமும் மறந்தும் போய்டும்.
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part