செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 4 150

“ கண்ணியமான ஆம்பிளை, பொம்பளையோட கண்ணைப் பாத்துதான் பேசுவான். நீங்களும் அப்படிதான் பேசிகிட்டு இருந்தீங்க. ஆனா, திடீர்ன்னு உங்க பார்வை கீழே போகவும், என் உடை எதாவது விலகி, என் அங்கங்கள் உங்க கண் பார்வையையும், கவனத்தையும் ஈர்த்து, உங்களை தப்பு பண்ண வச்சிடுமோன்னு நான் கணிச்சு, சரி பண்றதுக்குள்ளே…. நீங்க எல்லை மீறிட்டீங்க. உங்க கண்ணியத்தையும், கட்டுப் பாட்டையும் மீற வச்சது, என்னோட உடல் அழகும், புன்னகையுமா இருந்தா அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.”

“என்னை நீதான் மன்னிக்கனும் மீனா!. கண்ணியமும், கட்டுப்பாடும் ஒரு பொம்பளைக்கு எவ்வளவு முக்கியமோ, ஆம்பளைக்கும் அந்தளவுக்கு முக்கியம். இதையெல்லாம் மறந்ததினாலதான், என் ஆசைப் பேய் என்னை மீறி, எல்லை மீறி, உன்னை அடையத் துடிக்குது. தூரத்திலேர்ந்து உன்னைப் பாக்கிறப்பவே உன்னை அடைய மாட்டோமா, உன் அழகான உடம்பை ருசிக்க மாட்டோமான்னு மனசு அலை பாயும்.

பக்கத்திலே உக்காந்து உன்னைப் பார்த்த்தும் உன்னோட அழகும், உன்னோட வாசனையும், நீ பேசும் போது, தண்ணீர் தெளித்துவிட்ட செர்ரிப் பழம் மாதிரி மினு மினுத்த உன் உதடுகளும், அந்த உதடுகளோட நீ அழகா புன்னகைச்சதும் என் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீற வச்சிடுச்சு. இனி நீயா அனுமதி கொடுக்காம உன் பக்கத்துல வர மாட்டேன் மீனா. திரும்பவும் கேட்டுக்கறேன். என்னை மன்னிச்சிடு.”

“சரி விடுங்க!….நீங்க முன்னமே சொன்ன மாதிரி, கடிச்சு குதறுகிற ஆள் மாதிரி நீங்க தெரியலை. கண்ணியமான ஆம்பிளையாதான் தெரியறீங்க. பசிச்சிட்டா பழத்தை பப்பரக்கான்னு வெட்ட வெளியிலே மத்தவங்க பாக்க வச்சு சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட்டாதான் ருசிக்குமா? அதுக்குன்னு இடம் இருக்குங்க. அங்க வச்சு, ஆசை தீர ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுங்க. உங்க பசி தீர நானும் பரிமாருறேன்.” என்று சொல்லி என் நழுவிக் கலந்திருந்த என் முந்தானையை ஒழுங்கு படுத்தி, அர்ச்சனா புருஷன் கடித்து வைத்த என் உதட்டை தடவிய படியே, “பாருங்க எப்படி கடிச்சு வச்சிட்டீங்க. அவங்க வந்து பாத்தாங்கன்னா கேலி கின்டல் பன்ணுவாங்க.” என்று சொல்லி அர்ச்சனா புருஷனை குறு குறுத்த பார்வை பார்க்க, என் உதடுகளை கவ்வி சப்பி சுவைத்த திருப்தியில், ஆசைகளை அடக்கிக் கொண்டு என் முன்னே உட்கார, அர்ச்சனாவும், நீங்களும் அங்கே வந்தீங்க.

என்னை நெருங்கி வந்த அர்ச்சனா, என் கீழ் உதடு லேசாக காயம் பட்டு ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்தவள், குறும்பாக சிரித்துக் கொண்டே, “என்னடி,…ரொம்ப பழகிட்டீங்க போல இருக்கு?” என்றாள்.

5 Comments

  1. Supr next week please 5

    1. Hi radha

  2. Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga

  3. Next part pls

  4. Next part

Comments are closed.