செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 4 149

கையில் காஃபி கோப்பையோடு, மலர்ந்த முகத்தில் புன்னகை தவழ என்னைப் பார்த்த அர்ச்சனா,”ஏய்…மீனா,…இன்னும் என்னடி தூக்கம்? நைட் ரொம்ப வேலையோ?”

நேற்றைய இரவு நினைவுக்கு வந்து, என் நிர்வாண நிலையை உணர்ந்த நான், பக்கத்தில் ஒதுங்கிக் கிடந்த கம்பளியை இழுத்துப் போர்த்தி என் நிர்வாண கோலத்தை மறைத்துக் கொண்டே,”அதெல்லாம் ஒன்னும் இல்லைடி, காக்டெயில் குடிச்சதினாலோ என்னவோ, ரெண்டு பேரும் அசந்து தூங்கிட்டோம். அதுவுமில்லாம, சீக்கிரம் எந்திரிச்சு என்ன பண்ணப் போறோம்? இங்கே 9 மணிக்குதான் வெய்யிலே கொஞ்சம் தலைகாட்டுமாம். அது சரி,… உனக்கு தூக்கம் வரலையா? அம்மனமா அங்கே, இங்கேன்னு அலைஞ்சுகிட்டு இருக்கே. என்னதான் பிரைவசியான சூட்ன்னாலும் பாத்து நடந்துக்கடி. அங்கங்கே கேமரா செட் பண்ணி படம் எடுத்துடப் போறாங்க?!”

“எடுத்துட்டுப் போகட்டுமே. பாக்கிறவனுக்கு, இது வரை பாக்காத நல்ல ஹோம்லி ஃபிகரை, முழு நிர்வாணமா பாத்த சந்தோஷமாவது கிடைக்கும். இல்லையா?”

“படம் எடுக்கிறவன் மட்டும் பார்த்து சந்தோஷப் பட்டா பரவாயில்லையே!…. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்னு, நெட்லே போட்டுட்டான்னா?”

“ச்சீய்,… பயந்தாங்கொள்ளி,…உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை.இங்கே அந்த மாதிரி கேமரா ஏதும் இல்லை.நாங்க நல்லா சியர்ச் பண்ணி பாத்துட்டோம். அதனாலதான் இழுத்து இழுத்து போத்திக்கிறியா?”

“நான் அதுக்கொன்னும் போத்தலை. என்னை இப்படி பாத்தாவே, உன் தொல்லை தாங்காதுன்னு எனக்கு தெரியும்.அதான்.”

“ஏன்,…. நைனிடால்ல உன் அண்ணனுக்கு மட்டும்தான் அவுத்துக் காண்பிப்பியா? உன் அண்ணிக்கு அவுத்து காமிக்க மாட்டியா?”

“அண்ணியா,…அது யாருடி புதுசா?!!”

“உனக்கு என் புருஷன் அண்ணன்னா,…அவர் தாலி கட்டின பொண்டாட்டி, நான் உனக்கு அண்ணிதானே?”

“ஆமாம். பெரிய அண்ணி. உன் தாலி இன்னும் என் கழுத்திலேதான் இருக்குன்றது உனக்கு மறந்து போச்சாடி….அது போகட்டும். நீங்க நைட் எதுவுமே செய்யலையா?”

செய்யலையாவா?!……..தூங்க விடாம, ரெண்டு தடவை செஞ்சு பாடா படுத்திட்டார். *அடீச்சுப் போட்ட மாதிரி தூக்கம். அண்ணன்தான் காலைல எந்திரிச்சு ரெஸ்டாரன்ட்ல காஃபி வாங்கி வந்து என்னை குடிக்க சொல்லிட்டு, உங்களுக்கும் சேத்து வாங்கி வந்ததை நீங்க எந்திரிச்சா கொடுத்துடுன்னு சொல்லிட்டு, விடியற்காலைலதான் கொஞ்சம் அசந்து தூங்கினார். அதுக்கப்புறம் எனக்கு தூக்கம் வராம,…. சரி உங்களுக்காவது காஃபி கொண்டு போய் கொடுக்கலாமுன்னு வந்தேன்டி. நான் வந்திருக்கக் கூடாதோ?”

“சீ…சீ…அப்படி எல்லாம் இல்லைடி. உனக்குதெரியாத விஷயத்தையா நாங்க பண்ணப்போறோம்?”

“புதுசா எதாச்சும் செஞ்சீங்கன்னா, எங்களுக்கும் எப்படி பண்றதுன்னு சொல்லுடி.” என்று சொல்லிக்கொண்டே என் தொடையில் கை வைத்து கிள்ள,….”ஆவ்” என்று அலறி, அவள் புட்டத்தில் அடிக்க, சிரித்துக் கொண்டே…..

அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவள் கனவரைப் பார்த்தவள். “பாறேன் அவர் முகம் எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு. நைட் அவரை நல்லா கவனிச்சி இருப்பேன்னு நினைக்கிறேன். நீ ஒன்னும் பண்ண வேண்டாம் நீ அவர் கூட பக்கத்தில் இருந்தாவே போதும். அதுவே அவருக்கு சந்தோஷம்தான்.” என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தவள்,….

5 Comments

  1. Supr next week please 5

    1. Hi radha

  2. Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga

  3. Next part pls

  4. Next part

Comments are closed.