என்னால் உரிமையோடு ‘வாங்கிட்டு வாங்க’ன்னு சொல்ல முடியலை. சரி என்பதன் அடையாளமாக தலையை மட்டும்தான் அசைக்க முடிஞ்சது.
இரண்டே ஸ்டெப்பில் கீழே இறங்கியவர், வெளியே ஓட்டமும் நடையுமாக காபி வாங்க செல்ல,….என்னைப் பார்த்த அர்ச்சனா,” நான் சொல்லி இருந்தாகூட இவ்வளவு வேகமா, சுறு சுறுப்பா போய் இருக்க மாட்டார். என்னடி வசியம் செஞ்சு என் புருஷனை மயக்கி வச்சிருக்கே?”
“இல்லைடி, உன் அண்ணனைத் தான் எழுப்பினேன். முந்திரிக் கொட்டை மாதிரி இவர் ஓடறார். நான் என்ன செய்யட்டும்.”
“அதான்டி கேக்கிறேன். அவர் அப்படி ஓடற அளவுக்கு என்ன செஞ்சு வச்சிருக்கேன்னுதான் கேட்டேன். தயவு செஞ்சு அவரை ஏமாத்திடாதேடி. அவர் ஆசைக்காகத்தான் உன் புருஷங்கிட்டே நான் படுத்தேங்கிறதை ஞாபகம் வச்சுக்கடி” என்று கெஞ்சும் குரலில், லேசாக கண் கலங்கி சொல்ல, அவள் கைகளைப் பற்றிக் கொண்ட நான், யாருக்காகவாவது இல்லைன்னாலும், உனக்காக, நான் உன் புருஷனோட ஆசையை நிறைவேத்தறேன்டி. இது என் ஆசைக்காக இல்லை. என் புருஷனின் ஆசையை நீ நிரைவேத்தி வச்சதுக்கான கைமாறு. இதுக்குப் போயா நீ கண் கலங்குற….?”
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, அர்ச்சனாவின் புருஷன் ஃப்ளாஸ்க்கில் காப்பியோடு வந்து விட,…. அமைதியானோம். ஃப்ளாஸ்கில் இருந்த காபியை கப்பில் ஊற்றி அவரே நம்ம மூணு பேருக்கும் கொடுத்து, காபி குடித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து,”என்னங்க,…. காபி நல்லா இருக்கா? பொதுவா ஸ்டேஷன்ல காபி டீ நல்லா இருக்காது.”
“நல்லாத்தாங்க இருக்கு. அப்புறம்…..”என்று சொல்லி நிறுத்தி ,மேலும் சொல்ல நான் தயங்க….
“சொல்லவந்ததை சொல்லுங்க. ஏன் தயங்கறீங்க?”
“இல்லே….அர்ச்சனாவை வாங்க, போங்கன்னுதான் கூபிடுவீங்களா?”
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part