“விடு அர்ச்சனா, திடீர்ன்னு கேட்டா எப்படி? இப்பவே இருட்டிடுச்சு. குளிர் வேற அதிகமாய்டுச்சு. பகல்தானேன்னு நினைச்சு ஸ்வெட்டர் கூட எடுத்து வரலை. ரெஸ்டாரண்ட்ல, டின்னருக்கும் என்ன மெனுன்னும் சொல்லலை. அதனாலே ஹோட்டலுக்கு போய் சாப்டுட்டு சாவகாசமா பேசலாமே? “ என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தவர், “ பாரு. இப்பவே மீனாவுக்கு முகம் குங்குமமா சிவந்து போச்சு.” என்று சொல்லி கின்டலடித்தார்.
“என்னங்க,… இப்படி வாங்களேன்” உங்களை தனியாக அழைத்தேன்.
”என்ன மீனா என்ன விஷயம்?”
“இதை எப்படி உங்ககிடேயே சொல்றதுன்னும் தெரியலை. அவர் கிட்டே எப்படி சொல்றதுன்னும் தெரியலை.ஆனா கடவுளோட சங்கல்பம். சொல்லித்தான் ஆகணும்னு மனசு சொல்லுது.”
“……………………!!”
“ இந்தப் பூவை என் தலையில அவரை வச்சு விடச் சொல்றீங்களா?”
“இதுக்கா, இவ்வளவு தயங்குனே? இந்தப் பூவை உன் கூந்தலிலே அவர் வச்சிவிடணும். அவ்வளவுதானே?!….. சரியான சென்டிமென்ட் பைத்தியம்.” என்று சொல்லி, ஒரு நொடி நிறுத்திய நீங்க தொடர்ந்து,…”அவரோட நீ எப்படி இருந்தாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன். உனக்கு நேரா அவர் கிட்டே சொல்ல வெக்கமா இருக்குன்னு நினைக்கிறேன். சரி நானே சொல்லிட்றேன்.” என்று சொல்லி, அர்ச்சனாவிடம் சென்று அவள் காதில் கிசு கிசுக்க, “ இந்த அளவுக்கு முன்னேறியாச்சா,…அப்ப நீங்களும் எனக்கு திருநீரு வச்சு, பூ வச்சு விடணும்.” என்று குழந்தை போல கொஞ்சினாள்.
“அது அவளோட வேண்டுதலுக்கு, அவளுக்குன்னு கடவுள் கொடுத்த பூ. அதை வச்சி விடச் சொல்றா. உனக்கு நான் எப்படி?” என்று இழுக்க,….
“எல்லாம் ஒன்னுதான். கடையில இருக்கிற பூவையாவது வாங்கி வச்சி விடுங்க. இல்லைன்னா உங்க கூட இன்னைக்கு படுக்க மாட்டேன்”
“சரி…சரி…. உன் புருஷன் கிட்டே, இதைப் பத்தி சொல்லி, மீனாவுக்கு பூ வச்சி விடச் சொல்லு.”
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part