உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

எனக்கு இன்னிக்கு வேணாம் என்றாள்.

சரி உனக்கு வேணாம், ஆனா, எனக்கு இருக்கட்டும்.

அப்டீன்னா?

ம்ம்ம்.. போகப் போகத் தெரியும். நீதான் என் மனசுல என்ன இருக்குன்னு கேட்ட? இப்பச் சொன்னா ஒத்துக்க மாட்டேங்குற?! சரி, நீ உன் மனசுல என்ன நினிஅச்சிட்டு இருக்க?

என்னமோ, அதையெல்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை. இப்ப, நான் வெளிய போறேன், என்று திமிராகத் திரும்பியவளுக்கு, ஒரு நொடி என்ன நடக்கிறதே என்றுப் புரியவில்லை.

அவள் திரும்பிய போது அவளது புடவை நுனியைப் பிடித்திருந்த ராஜா, திடீரென்று வேகமாக, அவளது புடவையை வேகமாக அவள் உடம்பிலிருந்து உருவினான்.

வெறும் ஜாக்கெட், பாவாடையுடன் நின்ற ப்ரியா, முதலில் திகைத்தாலும், பின் கோபமாகச் சொன்னாள்.

என்ன ஆச்சு உங்களுக்கு? நாந்தான் வேணாம்னு சொன்னேன்ல என்றாள்.

அவள் பேச்சைப் பொருட்படுத்தாதவன், அவளை இழுத்து பின் புறமிருந்து அணைத்தவன், அப்படியே தள்ளிச் சென்று அவர்களது ஆளுயரக் கண்ணாடியின் அவளை நிறுத்தி, கண்ணாடி வழியாக அவளது முன்புறத்தையும், நேராக அவளது பின்புறத்தையும் பார்த்தான்.

விடுங்க என்னை என்று திமிறியவள், கட்டினப் பொண்டாட்டிகிட்டயே, இந்த மாதிரி நடந்துக்குறீங்களே, உங்களுக்கு வெக்கமாயில்லை? அவளது குரல் கோபத்திலிருந்தது!

அப்ப உன்னை, விட்டுட்டு, உன் முன்னாடி, இன்னொருத்தியோட இது மாதிரி பண்ணா உனக்கு ஓகேயா? நிறுத்தி, நிதானமாகக் கேட்டான்.

வாட்? இது ராஜாதானா? என்ன இப்பிடியெல்லாம் பேசுகிறான்?

இருந்த போதிலும், இந்தப் பேச்சுக்களும், அவனது செயல்களும், மெல்ல அவளை காமத்தை நோக்கித் தள்ள ஆரம்பித்தன.

சொல்லு? இன்னொருத்தி கூட நான் இப்படிச் செய்யலாமா?

என்ன விளையாடுறீங்களா? அப்புடில்லாம் செய்ய உட்டுடுவேனா? என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க இன்னைக்கு?

ஓகே. என்று சொன்னவன், அவளது இடுப்பைப் பற்றி, இறுக்கி தன்னோடு அணைத்துக் கொண்டான். அவனது உதடுகள் அவளது ஆடையற்றத் தோள்களின் மேல் ஊர்ந்தன. ஊர்ந்த உதடுகள் மெல்லச் சொன்னது…

ம்ம்ம்… இப்பனாச்சும், உன்னை என்ன வேணா செஞ்சுக்கன்னு, ஓகே சொன்னியே/

வாட், நான் எங்க அப்பிடிச் சொன்னேன்?