உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

உங்க ஆதங்கம் புரியுது. ஆனா, இதுதான் பெஸ்ட் ப்ளான்னு எனக்குத் தோணுது. நீங்க எப்பிடி ப்ரேம் முன்னாடி, நான் தோக்கக் கூடாதுன்னு நினைச்சீங்களோ, அதே மாதிரி, ப்ரியா முன்னாடி, நீங்க தோக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்! இன்னமும் உங்களுக்கு கடுப்பா இருந்துச்சுன்னா, நாம் வேற யோசிச்சிக்கலாம், விடுங்க!

இப்பொழுது தெளிந்திருந்த ராஜா, புன்னகை செய்தான். புரியுது. இந்தப் ப்ளானே இருக்கட்டும். ஓகே, என்று திரும்பியவனின் கையைப் பிடித்து மீண்டும் நிறுத்திய மைதிலி, எம்பி, அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்டாள்! புன்னகை செய்த ராஜா, மைதிலியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு, ப்ரியா அறைக்குச் சென்றான்.

ராஜா, அறைக்குள் சென்ற போது அவள் அமைதியாக கட்டிலில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்தவள்?

என்ன நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசுல?

அவள் பேசியதையே, ஏன் அப்படி ஒரு ஆள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு இன்னும் கடுப்பேத்தியது!

நான் கேக்குறது காதுல விழு….

அவள் பேச்சை முடிக்கக் கூட இல்லை. அதற்குள் ப்ரியாவை இழுத்து, ராஜா அழுந்த முத்தமிட ஆரம்பித்திருந்தான். வழக்கமாக, பூ மாதிரி தொடுபவனின் கைகள், இன்று அவளது இடுப்பை இறுக்கமா வளைத்திருந்தது. அவனது பிடியிலிருந்தும், முத்தத்திலிருந்தும் தப்பிக்க முயன்ற ப்ரியாவை அவன் விடவேயில்லை.

இரு நிமிடங்களுக்கு மேல் அவளை முத்தமிட்டவன், திடீரென்று அவளை விடுவித்தவன் திரும்பி அறையை நோட்டமிட்டான்.

திக்பிரம்மை பிடித்தவாறு நின்றிருந்தாள் ப்ரியா. என்னவாயிற்று இவனுக்கு?! ஹப்பா, உடும்புப்புடிதான் என்று யோசித்தவள் தான் என்ன கேட்டோம் என்று கூட மறந்திருந்தாள்

இப்பொழுது மீண்டும் அவளை நெருங்கியவன், கேட்டான்.

உள்ள வந்தப்ப என்னமோ கேட்டியே? என்ன அது?

ம்ம்ம் என்று இரு நொடி விழித்தவள், சுதாரித்துச் சொன்னாள். உங்க மனசுல என்ன நினைச்சிட்டீருக்கீங்கன்னு கேட்டேன்.

அவளையே உற்றுப் பார்த்தவன் கேட்டான். கண்டிப்பாச் சொல்லனுமா?

ம்ம்..

இந்த நிமிஷம், உன்னை அப்பிடியே படுக்க வெச்சு, நீ என்ன சொன்னாலும் கேட்காம, கதறக் கதற, உன்னை அப்படியே ஃபக் பண்ணனும்னு தோணுது! அதான் எப்படி பண்றதுன்னு நினைச்சிட்டிருக்கேன்! நீ என்னச் சொல்ற?

வாட்? ப்ரியா இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. ராஜா, இந்த மாதிரி பேசக் கூடிய, செய்யக் கூடிய ஆள் இல்லையே?

ஆனாலும் ஒன்றை அவளால் உணர முடிந்தது, அவளுடைய குழப்பங்களுக்கு மத்தியில், ராஜாவின் இந்த புது விதமான பேச்சு, டாமினேஷன், அவளுக்கும் கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்திருந்தது.

என்ன இப்பிடில்லாம் பேசறீங்க?

ஏன் பிடிக்கலீயா? நாம புருஷன், பொண்டாட்டிதானே??? நாம ஒண்ணா இருக்கிறது புதுசா என்ன?

எப்பொழுதும் அவளிடம் இருக்கும் அந்தத் திமிர், மீண்டும் உயிர் பெற்றது.