28 வயது அழகுப் புயல் – பாகம் 26 209

வந்தனா எங்க இருக்க?

ந…நான்… வீட்டுல!

பல்ல உடைச்சிடுவேன். உண்மைய சொல்லு

அ… அது… வந்து

அவன் என்னோட எதிரின்னு தெரிஞ்சும் அவன்கூட படுத்துட்டேல்ல? உன் புத்தியை காட்டிட்டேல்ல? உனக்கு என்னடி குறை வச்சேன்?

வந்தனா அதிர்ந்தாள். பூமியே இருண்டதுபோல் ஆனது. மாபெரும் தப்பு பண்ணிட்டேன்

ராஜ்.. ஸாரி ராஜ்… ப்ளீஸ் ஐ மேட் எ பிக் மிஸ்டேக்.. ப்ளீஸ் ராஜ்

ஐ கான்ட் பிலீவ் திஸ் வந்தனா. இன்னும் வீட்டுக்கு வராம நீ அங்கேயே படுத்திருக்க பாரு? இதை இன்னும் நம்ப முடியல

என்ன மன்னிச்சிடு ராஜ்… ப்ளீஸ் இனிமே…..

வந்தனா அழுதாள். ஒரு அழகான ஆம்பளைய பார்த்ததும் ஸ்லிப் ஆகிட்டேன். என் பதவி, ஸ்டேட்டஸ் மறந்து ஒரு பெய்டு ஸ்லட் மாதிரி படுத்துட்டேன். ராஜ் என்மேல வச்சிருந்த நம்பிக்கையை கெடுத்துட்டேன்.

ஏய்… இப்போ ஏன் அழுற?

உ.. உனக்கு யார் சொன்னாங்க ராஜ்…?

வினய்க்கு எதிரா ஏதாவது எவிடென்ஸ் கிடைக்காதா? மலர்கிட்ட அதை காட்டி அவனை ஓரம்கட்ட முடியாதா?ன்னு தேடிக்கிட்டிருந்தேன்டி. அப்போதான் உன் போட்டோ வந்தது. – அவள் அழுவது தெரிந்ததும் ராஜ் மெதுவாக பேசினான்.

அய்யோ என் போட்டோ மலர் வரைக்கும் போயிடுச்சா ராஜ்?

லூசு உன் போட்டோவை எப்படி மலருக்கு அனுப்புவேன். எப்பவோ டெலீட் பண்ணிட்டேன்.

வந்தனாவுக்கு, உடம்பு சிலிர்த்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டாள். எ.. என்ன ராஜ் சொல்ற?

உன்னையும் காமினியையும் என்னைச் சார்ந்தவங்க எல்லோரும் மதிப்போட பாக்கணும்டி. அதேபோல வீணாவை மலர் தப்பா பார்த்துடக் கூடாது. அதனால எந்தப் போட்டோவையும் அனுப்பல. சரி சரி இப்பவாவது போனை எடுத்தியே. நான் உங்க ஹோட்டல் பக்கத்துல வந்துட்டேன். ஏதாவது பிரச்சனைல மாட்டிக்கப்போற. முடிஞ்சா வெளில வந்திரு. எந்த ரூம்? ஏன் முதல்ல போனை எடுக்கல? வீணா எங்க இருக்கா?

வினய்யும் வீணாவும் வேற ரூம்ல இருக்காங்க. எனக்குத் தெரியாது.

நீ?

வந்தனா தயங்கினாள். உண்மையை சொல்லிவிடுவதே உத்தமம். அதான் அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிடுதே

சுந்தரோட பாஸ் அருண் இருக்கார்ல. அவர்கூட….

உன்ன கொண்ணு போட்டாத்தாண்டி என் ஆத்திரம் அடங்கும்

வந்தனா பயத்தில் போனை வைத்துவிட்டாள். போச்சு. எல்லாம் போச்சு. நான் ராஜ்ஜோட வைப்பாட்டிங்கறதை மறந்துட்டு இப்படி வந்து இவனுங்களோட படுத்துட்டேனே….

ராஜ் நீ கிரேட்டுடா. மத்த ஒருத்தனா இருந்தா வினயை மாட்டிவிடுற சாக்குல என்னோட போட்டோ இந்நேரம் மலர் குடும்பத்துல எல்லோருக்கும் சர்க்குலேட் ஆகியிருக்கும். ஏன் மோகனுக்கும் நிஷாவுக்கும் காமினிக்கும்கூட போயிருக்கும். ராஜ்… நான் உனக்கு ஏதாவது ஒரு உதவி செய்யணுமே…. அப்போதுதான் அவள் கண்ணில்… அனாதையாகக் கிடந்த அருணின் போன் தென்பட்டது.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.