28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

காலை –
லேசாக கண்விழித்துப் பார்த்த காவ்யா, மதியம் ஆகியிருக்குமோ என்று பதறிக்கொண்டு மணியை பார்த்தாள். காலை 9 மணி என்றதும் கொஞ்சம் நிம்மதியாகி சோம்பல் முறித்தாள். இரவு முழுக்க அம்மணமாக அவரோடு படுத்துக்கிடந்ததை நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டே எழுந்தாள். அசந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை பார்த்தாள். குளித்துவிட்டு வந்து எழுப்பலாம் என்று பாத்ரூமுக்குள் நுழைந்தவள், விரலை கடித்துக்கொண்டு, கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக கடகடவென்று ஒரு சுடிதாரைப் போட்டுக்கொண்டு பக்கத்திலிருந்த சிறிய சூப்பர் மார்க்கெட்டுக்கு போனாள். wax வாங்கிக்கொண்டு வேகமாக வந்தாள். கண்ணன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். பொங்கிவந்த நாணத்தோடு தன் முடிகளை மழித்து சுத்தம் செய்தாள். தடவிப்பார்த்தாள். விரித்துப் பார்த்தாள். சந்தோஷத்தோடு குளித்துவிட்டு துண்டை தலையில் கட்டி புடவை கட்டிக்கொண்டு போய் அடுப்பில் பால் வைத்தாள்.

காபி கலந்துகொண்டிருக்கும்போது, குட் மார்னிங்க் காவ்யா… என்று சொல்லிக்கொண்டே கண்ணன் அவள் பின்னால் நடந்துவர, உதட்டுக்குள் சிரித்தாள். எழுந்ததுமே குளிச்சிட்டியா… என்று அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து அவள் முதுகில் முத்தமிட்டார். ம்ம்ம்ம்ம்… என்று மூச்சை உள்ளிழுத்து அவள் கூந்தலை வாசம் பிடித்தார்.

புடவைல நச்சுன்னு இருக்குற காவ்யா… என்று சொல்லிக்கொண்டே அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தார். நான் குளிச்சிட்டு வந்து காபி குடிக்கிறேனே… என்றார். அதுவும் சரிதான் என்று அவள் ம்… என்று தலையசைக்க… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? என்றார்.

நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் – டக்கென்று சொல்லிவிட்டாள்.

அதுக்குள்ளே என்ன சமைச்ச? என்று கண்ணன் ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்க்க…காவ்யாவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ஐயோ நான்தான் அதே நினைப்பாவே இருக்குறேனா… ச்சே என்னைப்பற்றி என்ன நினைப்பார்?

என்ன சர்ப்ரைஸ் காவ்யா?

அதெல்லாம் ஒ… ஒண்ணுமில்லைங்க. சும்மா சொன்னேன்

சொல்லு காவ்யா என்ன சர்ப்ரைஸ்?

ஐயோ விடுங்க. நான் ஏதோ வாய்தவறி சொல்லிட்டேன்

இல்ல. நீ எதையோ மறைக்குற

காவ்யா தவித்தாள். ச்சே.. ஆர்வக்கோளாறுல காலங்காத்தால அந்த வேலையை பார்த்தது தப்பு.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.