28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

அவரை முறைத்துக்கொண்டே உதட்டைத் துடைத்தாள். யாராவது பார்க்கப் போகிறார்கள் என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்

நீங்க என்ன பண்ணாலும் நான் கிஸ் தரமாட்டேன்

அவர் மறுபடியும் அவளை இழுக்க… பொம்மையை பிடுங்கி அவரை அடித்தாள். அவர் சிரித்துக்கொண்டே அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளை தன்பக்கம் இழுத்து அணைத்துக்கொள்ள… காவ்யா, விடுங்க… என்று குழைந்தாள். அவர் இன்னும் இறுக்கமாக அவளை அணைக்க… காவ்யா சூடாக மூச்சுவிட்டுக்கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்தாள். அப்போது அவர் அவளது கீழுதட்டை கவ்விக்கொண்டு சப்பி இழுக்க…. ஸ்ஸ்ஸ்ஸ்…. என்றுகண்களை மூடிக்கொண்டு கால்களை உயர்த்தி விரல்களில் நின்றாள். ம்ம்ம்ம்… என்று முனகினாள்.

கண்ணன் சட்டென்று அவளது குண்டிகளுக்கு கீழே கையைக்கொடுத்து அவளைத் தூக்கிக்கொள்ள… காவ்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள். ஒரு சுற்று சுற்றிவிட்டு அவளை வீட்டுக்குள் கொண்டுபோனார். பெட்டில் போட்டார். அவள் பொம்மையோடு விழுந்தாள். அவர் அவள் பக்கத்தில் விழுந்தார். அவளை இழுத்து அணைத்துக்கொண்டார்.

ஆக்சுவலி… ஐஸ் க்ரீமும் மல்லிகைப்பூவும்தான் வாங்கப்போனேன். இது க்யூட்டா இருந்தது. மனசு மாறி இதை வாங்கிட்டு வந்துட்டேன்.

ஐஸ் க்ரீம்தான் ப்ரிட்ஜ்ல இருக்குதே

சாப்பிடலாமா?

டபுள் ஓகே

அவர் ஓடிப்போய் எடுத்துக்கொண்டுவந்தார். ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டார். காவ்யாவுக்கு கனவுகள் எல்லாம் நனவாவதுபோல் இருந்தது. ஆனால் ஒரே வித்தியாசம். கனவில் பார்த்தமாதிரியே இல்லை. காரணம் கண்ணன் வேண்டுமென்றே அவள் உதட்டில் சிந்திக்கொண்டிருந்தார்.

அவள் நாக்கை வைத்து அதை எடுத்துச் சாப்பிடுவதை அவர் ரசித்தார்.

கொடுங்க நானும் உங்களுக்கு ஊட்டிவிடுறேன்

பரவால்ல நானே எடுத்துக்கறேன்

ப்ச் கொடுங்க

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.