28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

என்னாச்சு?

நிஷா வந்துட்டாலே பக்கத்திலிருக்குற குட்டீஸ்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். டான்ஸ்லாம் நடக்கும்

நிஷா ஆடுவாளா

ம்…. குழந்தையாவே மாறிடுவா

வெரி இண்ட்ரஸ்ட்டிங்க். எப்பவுமே விளையாட்டுத்தனம்தானா?

சேச்சே அப்படிலாம் இல்ல. இப்போ இங்க படிச்சிட்டு வேலையில்லாம இருக்கற பசங்களுக்கு காம்பெடிட்டிவ் எக்ஸாம்கு training class எடுத்திட்டிருக்கா. தினமும் ஈவினிங். ட்யூசன் அது இதுன்னு ஏதாவது பண்ணிட்டு இருப்பா.

ஓ…. பட் டீச்சிங்க் ஒரு போரிங்க் ஜாப்ல? இவ்ளோ வசதி இருக்கும்போது எதுக்கு இதெல்லாம்?

அவளுக்கு பிடிச்சிருக்கு. டீச்சிங்க்தாண்டி க்ரேட் ஜாப். சரி கல்யாணத்துக்கப்புறம் நீ என்ன பண்ணப்போற?

நியூஸுக்கும் எனக்கும் இனி சம்பந்தமே இல்லை. என்னோட திறமையை பார்த்து, சொல்வதெல்லாம் உண்மை, நேர்கொண்ட பார்வை மாதிரி குடும்ப உறவுகள் அதுலருக்குற பிரச்சினைகள தீர்த்து வைக்கிற மாதிரி… ப்ரோக்ராம் பண்ண சொல்லியிருக்காங்க. என்ன அலோ பண்ணுவேல்ல ராஜ்?

கங்கிராட்ஸ்டி. உன் விருப்பம்தான் என் விருப்பம். சரிடி…ஆபிஸ் கிளம்புறேன் என்று அவன் போனை கட் பண்ண, அனைவரும் நிஷாவை ஆஹா ஓஹோ என்பது….. அந்த வீட்டில் நிஷாவுக்கு இருக்கும் மதிப்பு… எல்லாம் பார்த்து மலருக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

இங்கே –

ஆபிஸ்க்கு மட்டம் போட்டுவிட்டு சீனு ஆவலோடு வீட்டில் இருந்தான். அப்போது நிஷாவிடமிருந்து போன் வந்தது.

என்னடி ஆச்சு? உனக்காக ஏங்கிப்போய் வெயிட் பண்ணிட்டிருக்கேன்

ஸாரிடா கண்ணா.. நான் வர்றது டவுட்தான். இன்னொரு நாள் போயிக்கலாம்னு அண்ணன் சொல்லிட்டாண்டா. அங்க என்னைக்காவது திடீர்னு எல்லாரும் வருவோம். நீ இப்போ ஆபிஸ் கிளம்பிப் போ. அண்ணன் இப்போதான் கிளம்பி அங்க போயிட்டிருக்கான்.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.