28 வயது அழகுப் புயல் – பாகம் 32 146

பக்கத்திலிருந்த கார்டனில் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

என்ன காவ்யா? எதுவும் பேசாம என்னையே பார்த்துக்கிட்டிருக்க?

சீக்கிரமா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம குழந்தைகளோட சந்தோஷமா இருக்கணும் கண்ணன். ஆசையா இருக்கு.

ஊருக்குப் போனதும் கல்யாணம்தான். யார் சம்மதிச்சாலும் சம்மதிக்கலைன்னாலும் சரி

எப்போ ஊருக்குப் போறோம்?

உம்..னு ஒரு வார்த்தை சொல்லு. நாளைக்கே கிளம்பிடலாம்

விளையாடாதீங்க…. என்று சிணுங்கினாள். பின் மெதுவாக சொன்னாள். கல்யாணம் முக்கியமில்லை. உங்க வேலைதான் ரொம்ப முக்கியம். சீக்கிரமே எல்லாரும் பாராட்டுற அளவுக்கு உங்க ரிசர்ச்ல நீங்க சாதிக்கணும். உங்களுக்கு கவர்மெண்டோட appreciation கிடைக்கணும். நீங்க மதிப்போட இருக்கணும்

கண்ணன் அவளை வியந்து பார்த்தார். அவளது கையை பிடித்து முத்தம் கொடுத்தார். ஐ லவ் யு காவ்யா.. என்றார்

போலாமா? என்றாள்.

போய் என்ன செய்யப் போறோம் காவ்யா?

காவ்யா தலையை குனிந்துகொண்டு உதட்டுக்குள் சிரித்தாள். இருவருக்குமே மறுபடியும் சேர்ந்து படுப்பதற்கு ஆசையாயிருந்தது. ரெஸ்ட்டாரண்ட் போய் சாப்பிட்டார்கள். கைபிடித்துக்கொண்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தார்கள். வாசலை திறந்தாள். கண்ணனைப் பார்த்துச் சொன்னாள்.

குட் நைட்….

கண்ணன் பின்னால் திரும்பிப் பார்த்தார். அவளுக்கு சிரிப்பு வந்தது. சிணுங்கிக்கொண்டே அவர் நெஞ்சில் குத்தினாள்.

நான் உங்களுக்குத்தான் குட் நைட் சொன்னேன்…

அவருக்கு அவள்கூட படுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. பேசிக்கொண்டாவது இருக்கவேண்டும்போல் இருந்தது. அவளை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டுக்குள்ள போய் குட்நைட் சொல்லலாமே.. என்றார்.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.