28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்றான் ரவி. அவனுக்கு நிம்மதியாய் இருந்தது. மஹேஸ்வரி தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள். சீனு எனக்காகத்தான் பன்றான். கண்ணன் போல, பார்க்கறேன் என்று சொல்லாமல், நான் பார்த்துக்கறேன் கவலைப்படாம இருங்க… என்று சொல்கிறான். நல்ல மதிப்பான பதவிலதான் இருப்பான் போல.

பார்வதி துணி காயப்போடப் போயிருந்தாள். பாத்ரூம் எங்க இருக்கு? என்று ரவி போய்விட… இருவரும் தனியாக இருந்தார்கள்.

நல்லாயிருக்கீங்களா மஹா?

நல்லாயிருக்கேன். நீங்க?

இத கேட்குறதுக்கு இவ்ளோ நேரமா ம்?

அவள் அமைதியாக இருந்தாள். கரு விழிகள் அங்கும் இங்கும் ஓடின. இடுப்பு மடிப்புகளை இழுத்து மறைத்தாள்.

கார்லதானே வருவீங்க? இன்னைக்கு பைக்ல வந்திருக்கீங்க?

குழந்தையோடு வரும்போதுதான் கார். ஏன்?

இல்ல.. மல்லிகைப்பூ வச்சிட்டு…. அழகா இருக்குற உங்களோட முடி பறக்குமே…. கலையுமேன்னு நெனச்சேன்

மஹாவுக்கு அவனோடு பேசிக்கொண்டிருப்பது பிடித்திருந்தது. அப்போது ரவி அங்கு வர, அவன் நேரம் பார்த்து வெளியே தண்ணீர் லாரிக்காரன் ஹாரன் அடித்தான்.

பைக்கை கொஞ்சம் ஓரமா விட்டுட்டு வந்துருங்க ஸார்.. என்றான் சீனு.

ஓ..ஓ… இட்ஸ் ஓகே… என்று சொல்லிக்கொண்டே அவன் ஓட… அப்படியே உங்க CV-யை ஒரு ப்ரிண்ட் போட்டு எடுத்துட்டு வந்துடுங்க ஸார்

இதோ இப்பவே பிரிண்ட் எடுத்துட்டு வர்றேன் தம்பி…. – ரவி ஓடினான்.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.