28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

என்ன ச்சீய்…… வலிச்சதா சுகமா இருந்ததா அத சொல்லு

சுகமா இருக்கு.. என்றாள். தலையை குனிந்துகொண்டாள்.

அப்போ திரும்பி நில்லு

ம்ஹூம்

பிகு பண்ணாதடி திரும்பு

காவ்யா நாணத்தோடு காதோர முடிகளை ஒதுக்கிவிட்டுக்கொண்டு, அவர் மடியில் உட்கார்ந்துகொண்டாள். அவரது தோள் பட்டையில் தான் கடித்து வைத்திருந்த இடத்தை வெட்கத்தோடு பார்த்தாள். அவரது முகத்தை ஏந்திப் பிடித்துக்கொண்டு கேட்டாள்.

முத்தம் கேட்டீங்கள்ல?

ம்….

காவ்யா அவர் முகமெங்கும் இச் இச் இச் என்று முத்தமாய் கொடுத்தாள். கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

அந்த அறை முழுவதுமே அவர்களது சிணுங்கலும் கொஞ்சலும் காதலும் காமமும்… நிறைந்திருந்தது. வெளியே விடிந்தபோது…. இருவரும் நிறைந்த மனதோடு தூங்க ஆரம்பித்திருந்தனர்.

அடுத்தடுத்த நாட்கள் காதலும் காமமுமாய்.. இன்பமாய் கழிந்தன. இருவருமே தங்கள் பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு புது வாழ்க்கையை பிடித்துக்கொண்டார்கள். தாங்கள் சேர்த்து வைத்திருந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டார்கள்.

கண்ணன், தான் நிஷாவோடு இருக்கும்போது செய்த தவறுகளை இனி செய்துவிடக்கூடாது என்று உறுதியோடு இருந்தார். காவ்யா, அவர் மனம் புண்படும்படி நடந்துவிடக்கூடாது, அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும், எல்லாவிதத்திலும் அவருக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டாள்.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.