28 வயது அழகுப் புயல் – பாகம் 32 146

உள்ள வந்தாதான் நீங்க சும்மா இருக்கமாட்டீங்களே

அடிப்பாவி அவ்ளோதானா

ம்… அவ்ளோதான். போய் தூங்குங்க

அவர் பெருமூச்சு விட்டார். அவளை ஏக்கமாகப் பார்த்தார். அவள் தன் கூர்மையான விழிகளால் அவரை ரசித்துப் பார்த்தாள். மின்னிக்கொண்டிருந்த அவளது மூக்குத்தி கண்ணனைப் பாடாய் படுத்தியது.

அவ்ளோதானா…. என்றார் மறுபடியும்.

அவ்ளோதான்

முத்தம்?

அவள் உதட்டுக்குள் சிரித்தாள். வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் இதயம் அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது. வேகமாக துடிக்கத் தொடங்கியது.

அதான் நமக்குள்ள எல்லாம் நடந்திடுச்சே அப்புறம் என்ன… ஒரே ஒரு முத்தம் கொடு போயிடுறேன்… என்றார்

காவ்யாவுக்கு சுகமாக இருந்தது. உடம்பெல்லாம் பூ பூத்தது.

இன்னைக்கு கொடுக்க வேண்டியதை ஆல்ரெடி கொடுத்தாச்சு. நிறையவே கொடுத்தாச்சு. போய் தூங்குங்க

அப்போ நாளைக்குத்தானா

அத நாளைக்குப் பார்க்கலாம்

கண்ணன் பெருமூச்சு விட்டார். ஹ்ம்… குட் நைட்

குட் நைட்.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.