28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

சீனு, நிஷாவுக்கென்று வாங்கியிருந்த புத்தகத்தில், அவளை வரைந்துகொண்டிருந்தான். திருமணத்துக்குப் பிறகு அவளுக்கு மொத்த புக்கையும் பரிசாகக் கொடுப்பதாக ஏற்பாடு.

வழக்கம்போல நிஷா போன் பண்ணினாள்.

என்னடா பண்ணிட்டிருக்கே?

அதவிடு. என்னடி எங்க கூப்பிட்டாலும் வரமாட்டேங்குற?

உனக்கு ஆபத்து இருக்கு. அதுனால வீட்டுக்குள்ள கிடன்னு அப்பா சொல்லிட்டாருடா. நான் என்ன செய்யட்டும்? இப்போ அண்ணன் வேற வந்துட்டான். கேள்வி கேட்பான்.

உன்ன கட்டிப்பிடிச்சிக்கணும். உன்கூட கிடக்கணும்னு ஆசையா இருக்குடி.

நிஷா பெருமூச்சுவிட்டாள். பின் மெதுவாகச் சொன்னாள். சரி. நாளைக்கு…. ஜுவல்சும் கொஞ்சம் ட்ரெஸ்ஸும் எடுக்கணும்னு சொல்லிட்டு நான் அங்க வர்றேன். சரியா?

வாவ்…. ஐ லவ் யு டி… லவ் யூ… என்று போனுக்கு முத்தமாய் கொடுத்தான். சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான்.

ரொம்ப குதிக்காதே. என்ன எப்படியும் அப்பா தனியா அனுப்பமாட்டார். நாம ஜஸ்ட் பாத்துக்கலாம் அவ்ளோதான்.

உன் தரிசனம் கிடைச்சாலே போதும்டி

பொறுக்கி.. உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்

என்னடி… ப்ரெக்னன்ட் ஆகிட்டியா?

போடா….ங்க்

வேற என்ன நியூஸ்?

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.