28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

என்ன சர்ப்ரைஸ்?

நான் எதையும் மறைக்கல நீங்க போங்க

ஏய் சொல்லுடி என்ன சர்ப்ரைஸ்?

இப்போ போகப்போறீங்களா இல்லையா?

காவ்யா கோபத்தோடு கத்தும் தொனியில் சொல்ல, கண்ணன் அதிர்ந்துபோனார். அவள் கோபப்பட்டு அவர் பார்ப்பது இதுவே முதல் முறை.

ஓகே ஓகே… கூல் காவ்யா என்று அவளது கண்ணத்தில் தட்டிவிட்டு, கண்ணன் எதுவும் நடக்காததுபோல் குளிக்கப்போக… காவ்யாவுக்கு தன்மேலேயே கோபம் வந்தது. அவளுக்கு தன்னையே பிடிக்கவில்லை. . ச்சே.. ஒன்னும் இல்லாததுக்கு போய் அவர்மேல் கோபப்பட்டுட்டேனே…. என்று வருந்திக்கொண்டு நின்றாள். அவளுக்கு வேலையே ஓடவில்லை. ச்சே அவர் மனசு எவ்ளோ கஷ்டப்படும்?

பாத்ரூம் வாசலில் போய் நின்றாள். ஷவரில் தண்ணீரை திறக்கப்போன அவரைப்பார்த்து, ஸாரி…. என்றாள்.

ஸாரிலாம் கேட்காதே காவ்யா நீ ஏதோ டென்ஷன்ல இருந்திருப்பே…

டென்ஷன்லாம் இல்ல…

அப்புறம்?

காவ்யா தலையை குனிந்துகொண்டாள். தன் உடலில் நிகழும் ரசாயன மாற்றத்துக்கான காரணம் புரியாமல் நின்றாள். மார்பகங்களிலும் பெண்மையிலும் ஒரு குறுகுறுப்பு ஏற்படுவதை உணர்ந்தாள். உனக்கு பிடிச்சிருக்குல்ல… அவர் உன்ன கட்டிக்கப் போறவர்தானே அப்புறம் ஏண்டி காவ்யா வெட்கப்படுற? தயங்குற?… என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.

ஷெ.. ஷேவ் பண்ணேன்

இந்தப் பதிலை எதிர்பார்க்காத கண்ணனுக்கு…. சுகத்தில் டக்கென்று ஆண்மை தூக்க…. அவளை குறும்பாக பார்த்தார். அடிப்பாவி காவ்யா….!

நான் போறேன்

அவள் திரும்பி நடக்க, ஏய்..நில்லுடி… என்று கண்ணன் அவள் கையைப் பிடித்து இழுத்து அணைத்தார்.

விடுங்க….

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.