யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 391

*உன்னைப் பார்த்து “யாருடா நீ ” என்று கேட்டேனே, கடவுளே,..,, அவளின் கண்ணீர் தலையனையை நனைத்ததுக் கொண்டிருந்தது..

** .. அன்று அவள் கேட்ட கேள்விக்கு இன்று அவளே பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்…

*… நீ என் தம்பி டா..* முதல் முறை அவள் ஆழ்மனதில் தோன்றிய வார்த்தைகள் … நீ என் தம்பிடா….

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.