*** அவனோ,பக்கவாட்டு கைப்பிடிசுவர் மீது இரு கைகள் ஊன்றி நின்றுக்கொண்டே, கிழேயுள்ள மாமரத்தையும், கிணற்றையும் வெரித்து பார்த்து கொண்டிருந்தான். மரத்தை பார்த்ததும் மீண்டும் பழைய “இனிமையான” நினைவுகள் வரத்துடங்கியது.
*ஆனால் ,
*சில நிமிடங்களில் அந்த கிணற்றை கண்டதும் அவன் மனதை காயப்படுத்திய நேற்றுமுன்தினம் இரவு நடந்த கசப்பான நினைவே ரவியை மிகவும் வேதனையளித்தது. அதை நினைக்க நினைக்க மனது வலிக்க ஆரம்பிக்க, கண்களில் நீர் வழிய தொடங்கியது.
தேன்மொழி சிறிது நேரம் ரவியை பார்த்தவாறு தலையை உலர்த்தி விட்டு படி இறங்க தொடங்க தொடங்கினாள்.
*அவள் மனது ” இப்ப எதுக்குடி நீ மேல போன ” என கேள்வி கேட்டது . அவளாள் பதில் சொல்ல முடியவில்லை.
* தேன்மொழி கடைசி படிகட்டு இறங்கும் போது, அப்போதான் அவளுக்கு நினைவு வந்தது, அடடே “ரப்பர் பேன்டு ” மேலேயே வைத்துவிட்டோமே என மீண்டும் மேலே ஏறினாள்.
*அங்கு ரவி, அழுது கொண்டே திருப்பி கண்ணீரை கையால் துடைக்க முற்ப்படும் போது, தேன்மொழி மேலே வந்து அவன் கண்ணீர் வழியும் முகத்தை நேருக்குநேர் பார்த்தாள். இருவரது கண்களும் மற்றவரது கண்களை 5 வினாடிகள் பார்த்து கொண்டே இருந்தன.
* .:….. ” “ச்சே” நிம்மதியாய் அழுககூட விடமாட்டாள் போல இவள் “ராட்ச்சசி”” என எரிச்சலடைந்து கொண்டே ரவி கிழே இரங்கினான்..
தேன்மொழியோ அதிர்ச்சியாய் நின்று கொண்டிருந்தாள்.
*அவள் மனதில்* ஏன் , எதற்க்காக அழுதான் என பல கேள்விகள் எழும்ப தொடங்கின. ஒருவேளை நான் அன்று அடித்ததற்க்குதான் இப்போது அழுகிறானோ என சிந்தித்து கொண்டிருந்தாள்.
*தன் “கடுஞ்சொல்லால்” தான் அவன் அழுதான் என்று கடைசி வரை ஏனோ அவளுக்கு தெரியவில்லை
“””* தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு “””
இந்த குறள் தெரியாது போல தேனுக்கு ….. பாவம்….
.
.
ரவி , வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை .. அக்கா தேன்மொழி தன் வாழ்வில் ஏதோ ஒரு குறை இருப்பது போல் உணர்ந்தாள்..
.
இப்படியே இரண்டு வாரம் சென்றது…
.
.
Superbbbb…kadhayoada meedhi eppo varum
Super admin intha kathaivuda endding nalla irukkum.
Aluga vaikra kaathai
Posted in wrong site?
ஆரம்பம் சூப்பர்
Hi baby