பழிக்குப்பழி 1 279

அவர்கள் காணாமல் போன செய்தியை காட்டி இன்னும் அவர்களை கோபப்படுத்துவேன். உங்களை நான் வெளியேவிட்டால் கூட கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லி அழுகவெய்ப்பேன். நான் இபப்டி சொல்ல என்னை வேதனை படுத்த என்பெண்ணை எப்படி எல்லாம் சீரழித்தேன் என்று சொல்லி என்னை மனவேதனை அடைய வைப்பார்கள், ஆனால் நான் அமைதியாக சிரித்தபடி இருப்பேன்.

ஆனால் எவ்ளோ பேற பாத்திருக்கேன், நீ வித்யாசமான ஆளுயா, இப்படி யாருமே பழி வாங்கி இருக்க முடியாது, நீ சாதுச்சுட்டயா என்று கூட பாராட்டி இருக்கிறார்கள். என்னை அண்டர்எஸ்டிமேட் செய்து விடாதீர்கள் என் பழிவாங்கல் இன்னும் முழுமை பெறவில்லை என்றேன், அவளுக புரியாமல் தவித்தார்கள்.

என் பெண்ணை போல் எத்தனை பெண் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறீர்கள் என்றேன். பல பெண்கள் அதையெல்லாம் நாங்கள் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை என்றார்கள்.

ஆனால் உன் பெண்ணை நாங்கள் கெடுக்கவில்லை அவளாக தான் எங்களுக்கு கிடைத்தால் என்றனர். என்ன ஒளர்ற என்றேன். பவித்ரா தான் அவளை கூட்டிட்டு வந்து, கெடுத்து அவ வாழ்க்கையை நாசப்படுத்துங்க என்று சொன்னதாக சொன்னார்கள்.

நாங்கள் வெரும் கருவி தான், நியாயமா அவளை தான்யா நீ பழி வாங்கி இருக்க வேண்டும் என்றனர். அவள் ஏன் என் பெண்ணை அப்படி செய்ய சொல்ல வேண்டும் என்றேன், அவளுக்கு உன் பொண்ணு மீது பொறாமை என்றான், நான் சிரித்தேன், வாட் எ ட்விஸ்ட் இன் திஸ் டேல் என்றேன்

சின்ன வயசுல இருந்து அவ எல்லாத்துலயுமே நம்பர் 1, படிப்புல அழகுல, உன் பெண்ணால அவ நம்பர் 2 ஆயிட்டா என்றார்கள், அதெப்படிடா அவளை மட்டும் ஏதும் செய்யாமல் விட்டு விட்டீர்கள் என்றேன், நாங்கள் பொறுக்கி தான் ஆனால் அதற்காக எங்கள் தங்கையை போல இருக்கும் பெண்ணை எப்படி….. என்றார்கள். பரவாயில்லையே இந்த வித்தியாசம் ஆவது தெரிகிறதே என்றேன்,

என் பொண்ணு நம்பர் 1 ஆக இருந்தது தான் அவள் செய்த தவறா என்று சிரித்தேன், அவ வேணா இப்போ என்கிட்டே இருந்து தப்பிச்சி இருக்கலாம், சீக்கிரம் சிக்குவா என்றேன், பட் யு டிசெர்விடு திஸ் என்றேன். சின்ன பெண் என்பதால் அவள் மேல் எனக்கு சந்தேகமே வரவில்லை. செரி இருக்கட்டும் என்றேன். ஒரு 5 நாள் கழிந்தது, அவளை கடத்த நீட் ஆக பிளான் போட்டேன், முதலில் இவர்களை அனுப்பிவிட வேண்டுமே.