சிரித்த முகமாக அறைக்குள் நுழைந்த கன்யா… அமைதியாகப் போய் சுதிகாவின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.
தமிழரசி..” ஏய் நீ சொல்லுடி..! அதையும் பாத்துரலாம்..! என்ன பண்ணான்.?” என சாந்தினியிடம் கேட்க…
கடுப்பாகிவிட்டான் நந்தா. தமிழரசியைப் பார்த்து. . முறைத்துக்கொண்டு…
”ம்… உன் வாய்ல…” என்றான் ”நல்லா சொல்லிருவேன். ..”
சுதிகா ” சீ.. ! அசிங்கமா பேசாதடா..” எனச் சிரித்தாள்.
தமிழரசி ” ஆ..! என் வாய்ல என்ன முத்தமா குடுத்துட்ட..?” எனக் கேட்டாள்.
சுதிகா ” ஏய். . ஆசையாடி உனக்கு. .?”
” யாரு இவன்மேலயா..? ஆளப்பாரு… ! மூஞ்சியும் மொகறையும். .. தேவாங்கு மாதிரி. ..” எனச் சிரித்தாள்.
” ஏய் வேணாம் தமிழ் என்னை வம்புக்கு இழுக்காத.!” என்றான் எச்சரிக்கும் விதமாக.!
”ஹ…! என்னடா பண்ணுவ..? ஒரு மயிறும் புடுங்க முடியாது”
” ம்கூம். .! உனக்கு என்னமோ நேரம் செரியில்ல.. அப்றம் வெச்சிக்கறேன் உன்னை..”
”ஐய..! வெச்சிக்கற மூஞ்சியப்பாரு..! நீ வெச்சிக்க நான் ஒண்ணும். . அவள மாதிரி இல்ல. .” என சாந்தினியைச் சுட்டிக்காட்டினாள்.
சாந்தினியும். .. நந்தாவும். . ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர்.
” என்னடி.. ஒளர்ற…?”சாந்தினி கேட்டாள்.
தமிழரசி ” நான் ஒண்ணும் கல்யாணம் ஆனவ இல்லேன்னு சொன்னேன்.! அன் மேரிடு..”
” அன் மேரிடுன்னா…?” சுதிகா கேட்டாள்.
” மேரீடத்தான் வெச்சிக்க முடியும்…”
” யூ. .. மீன்…?” சுதிகா.
” கீப்..?” சாந்தினி.
” யா..! பட்… நான் அன்மேரீடு. .! கட்டிக்கத்தான் முடியும்..! வெச்சிக்க முடியாது..”
”யாரு. . உன்னைவா…?” என்றான் நந்தா.
” ஏன் எனக்கென்ன கொறைச்சல்…?”
சாந்தினி. ”என்ன நிறைனு கேளு..” எனச் சிரித்தாள்.
நந்தா ”உன் சைஸ் என்ன. .?”
Nice.. very nice… superb…