உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 151

சுவைக்கப் படவில்லை. இடுப்பை இறுக்கி… புட்டங்களைத் தடவி… உருட்டி மல்லாத்தி….. !
’ பொருமையே கிடையாதா.?!’
உள்பாவாடை… உயர்த்தப்பட்டு.!
’எத்தனை விளையாட்டு இருக்கு..!’
மேலேறிப் படுத்து. .. புணர முயல…. !
’ ஐயோ… அம்மா. . வலி… வல்லீ… மெதுவாங்க… ப்ளீஸ். .!’

இம்முறையும் அவளால் உடலுறவை ரசிக்க முடியவில்லை. வலி.. காரணமாக விடியல் வர ஏங்கினாள். ! விடிந்தது.!!

”ஏய்.. என்னடீ.. எப்படி இருந்துச்சி… பர்ஸ்ட் நைட்..? நால்லா.. என்ஜாய் பண்ணியாடி…??”
” பின்னே… கேள்வியப் பாரு..! எப்படிம்மா… ச்சும்மா… ‘கிக்’ கா இருந்திச்சா…??”
” ஐயோ… வெக்கத்தப் பாரேன்டீ…! குதிரை நல்லா ஓட்னாரா..??”
” ரேஸ் விட்றுப்பாரு… இல்லடி..??”
” ஹா… லட்டு மாதிரி பொண்ண வெச்சிட்டு. .. வேடிக்கையா பாப்பாரு..? கேக்கறா பாரு… கேனச் சிரிக்கி”
” அதுலாம் சரிதான்… இந்த கன்னத்துல என்னம்மா.. ஒரு காயத்தக்கூட காணம்..??”
” சும்மாருடி… இவளே..! பூப்போல ஹேண்டில் பண்ணிருப்பாரு…இல்லடீ…??”
” அதெல்லாம் இல்லப்பா… உள் காயம் நெறைய இருக்கும்..!”
” ஏய்.. சும்மாருங்கடி…! சரி.. என்கிட்ட மட்டும் சொல்லுப்பா.. எத்தனை டேக்… ?? ”
” ஷாட் ஓகே ஆச்சா… இல்ல மறுபடி.. மறுபடி… டேக் போச்சா..??”

இன்னும் ஆபாசமாகவெல்லாம் சீண்டப் பட்ட போதும். ..தன் முதலிரவு ரகசித்தை அவள் வெளியிடவே இல்லை. .!

காலை..!! கணவனை எழுப்பி… காபி கொடுத்தபோது… ஒரு
”குட் மார்னிங் ” கை எதிர் பார்த்து ஏமாந்தாள்.

அவளை… அவன் பார்த்த போது தலை குணிந்தாள். அவன் முகம் பார்க்கத் திராணியில்லை.! அவன் பாராதபோது பார்த்தாள். !
’ இதை வள்ளுவத்தாத்தா.. என்னவோ சொன்னாரே..?? ம்… ம்….ஆ…! யான் நோக்குங்கால் நிலன் நோக்கும். . நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்..!’ தனக்குள் நகுத்துக்கொண்டாள்.

மீண்டும் பகலெல்லாம்… உபசரிப்பும்… விருந்தோம்பலும். .. ஆசிர்வாதமும்… அலைச்சலுமாக… இருந்தது. இரவு வந்த போது மிகவுமே களைத்துப் போனாள் மிருதுளா. நேற்றைய தினத்தை விட… இன்றைய தினம் கொடுமையாக இருந்தது.!!

இரண்டாம் நாள் இரவு… கணவன் முகம் பார்த்துப் பேசும் துணிவு வந்துவிட்டது அதனால் அவனுடன் மகிழ்ந்து பேசி… உணர்வுகளோடு சேர்ந்து முத்தமும் பகிர்ந்து. . மெய் தீண்டி… பிண்ணிப் பினைந்து. .. உடலுறவு கொள்ள முடியும் என நம்பினாள்.

ஆனால் நடந்தது வேறு.
” சாப்பிட்டியா..?” எனக் கேட்டான்.
” ம்…” தலையாட்டினாள்.
” என்னால சாப்பிடவே முடியல.. அவ்வளவு டயர்டு… உனக்கு டயர்டா இல்லையா..?”
” ம்.. டயர்டுதான். .”

அவளை வளைத்து அணைத்தான். !
’ அடுத்தது என்ன. . முத்தம்தானே..?!’

”ஐ’ம் டெட் டயர்டு. .” என்றான்.
ஆவலோடு அவனை ஏறிட்டாள். ஆனால்..
” படுத்துக்கோங்க…” என்றுதான் சொல்ல முடிந்தது !
’ உன் மேலயானு கேட்டா என்னவாம்.?!’

நிஜமாகவே படுத்து விட்டான். ஒரு முத்தமகூட இல்லாமல். !
” நீயும் நல்லா ரெஸ்ட் எடு..” என்றான்.
” லைட்ட… ஆப் பண்ணிரட்டுமா…?” தயக்கத்துடன் கேட்டாள்.
” உம்..” கண்களை மூடிக்கொண்டான்.

விளக்கை அணைத்து விட்டு அவனருகே படுத்தாள். நிறையப் பேசவேண்டும் போல் ஆசையாக இருந்தது. !
’ ஹ்ம்.. வாழ்க்கை பூரா பேசத்தானே போறோம்..!’ அவனை உரசாமல் படுத்துக் கொண்டாள்.

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.