உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 152

சிறிது நேரம் கழித்து. .. அவள் இடுப்பில் கை போட்டான். ஒரு வார்த்தை பேசாமல். .. அவளின் முலைகளைத் தடவினான். அவள் மனதில் ஒரு பயம் எழுந்தது. !
’ இன்று இரண்டாவது நாள் மரணம். வேறு வழியில்லை.!’

பிறகு அதே பாவாடைத் தூக்கல்… !! அதே புணர்தல்..!! பெயருக்கு ஒன்றிரண்டு முத்தங்கள்..!!

குழந்தைகள் பிறந்து… வளரும் வரை அவள் குறையாக உணரவில்லை. அதன் பின்னர்தான் அது மனக்குறையாகத் தோன்றியது.

உடலுறவின்போது.. ஏதோ ஒரு சுகம் கிடைக்கிறதே தவிற.. அதில் ஒரு திருப்தி… நிறைவு உண்டாவதே இல்லை. அவளுக்கு உணர்ச்சி வெடித்துக் கிளம்பும் போது.. அவளது கணவனுக்கு ஓய்ந்து விடும்.! உடலுறவு என்றால்… அதில் ஓரளவேனும் விளையாட்டுக்கள்… சின்னச் சின்ன… மாற்று முறைகள் வேண்டும். .! ஆனால் அவள் கணவனுக்கு அதில் அக்கறை கிடையாது. எப்போதும் ஒரே மாதிரிதான். .. ஆண் மேலே… பெண் கீழே. ..!!

‘ எத்தனை வெரைட்டி இருக்கு. இந்த முண்டத்துக்கு ஒன்னுமே தெரியாதா..? என்ன ஆண் ஜென்மம் இது..?!’ என எண்ணுமளவுக்கு அலுத்துப் போனது அவளுக்கு. .!

சில சமயம் கணவனை வெரைட்டியாகச் செய்யச் சொல்லலாமா என்றுகூட நினைப்பாள்… ஆனால். . அவன் தன்னைப் பற்றித் தவறாக எண்ணிவிடுவானோ என்கிற பயத்தில். .. அமைதியாகக் கிடப்பாள்.!! பின்னர் அதுவே அவளுக்குப் பழகிப்போனது.!!

இந்த லட்சணத்தில் கணவனுக்கு சின்ன வீடு செட்டப் வேறு. .! தெரிந்த போது கொதித்துப் போனாள். தன் பெண்மை அவமதிக்கப்பட்ட… வேதனையில் புழுங்கினாள். எவ்வளவோ சண்டை போட்டும்.. அவனது குணம் மாறவேஇல்லை.!!
அத்தோடு… அவனோடு கொண்டிருந்த தாம்பத்ய உறவையும். … முறித்துக்கொண்டு விட்டாள்.!!

இப்போது… மிருதுளா தன் தவிப்பை உணர்ந்தாள்..! இது இன்றைய நேற்றைய தவிப்பல்ல… பல வருடத்தவிப்பு. ! தன் பெண்மை அவமதிக்கப்பட்ட நாளில்… ஆமை போல… கூட்டுக்குள் ஒடுங்கின உணர்வு…. பல நாள் கழித்து வெளியே வரும் தவிப்பு. !!

மிருதுளா பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது…. நந்தா ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டிருந்தான். பின்னால் போய் நின்று… அவன் தோளில் கை வைத்தாள்.
”வெக்கப்படறியா நந்தா. .?” என மெல்லிய குரலில் கேட்டாள்.. !!

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.