உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 150

அவள் குரல் ஒரு மாதிரி கரகரவென்றுதான் இருந்தது. அவன் பேசவில்லை. அவன் தோளைத் தொட்டாள்.
” நந்தா. .”
” ம்..ம்..?”
” திரும்புடா..?”

மெல்லப் புரண்டு. . அவள் பக்கம் திரும்பிப் படுத்தான். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
”இன்னிக்கு ஒரு நாள்தான் இந்த சான்ஸ்..! இதவிட்டா.. இனி கெடைக்காது..!” என்றாள்.
” என்ன சொல்ற..?”
” மயிறு..! நல்லா தூங்கிட்டிருந்தவள.. அங்க. . இங்க நோண்டி.. முழிக்கவெச்சிட்ட..! இப்ப என் தூக்கம் போச்சு. .”
” ஸாரி. .. சாந்தி..”
” சும்மா…ஸாரி சொன்னா.. போதுமா..? ”
” வேற.. என்ன. .?”
” என்னவா..? என்னை தூங்க வெய்..”
” எ…எப்படி. .?”

புன்னகையுடன் அவன அணைத்துப் படுத்தாள். காலைத் தூக்கி அவன் மேல் போட்டாள்.
” சாந்தி. .”என்றான். நம்ப முடியாமல். .!
” ம்..! என்ஜாய் பண்ணு…! எனக்கு தூக்கம் வந்துரும். .” என அவளே அவன் நெஞ்சில் தன் மார்புகளை அழுத்தி..அவனை இறுக்கினாள்.

அப்பறம் அவனும்.. பயம் நீங்கி அவளைத் தழுவிக் கொண்டான். அவளுக்கு முத்தம் கொடுத்தான்.அவள் மார்பில் முகம் வைத்து வாசம் பிடித்தான்.
” நல்லா வாசம் புடி…! அப்பதான் செமையா கிக்கு ஏறும். .” என்றாள்.
” சத்தம் போடாத..! முழிச்சிக்கப் போறாங்க..” என அவளை இருக்கியவாறு முணுமுணுத்தான்.
”யாரு. . இவளுங்களா..?” எனச் சிரித்தாள்.
”எல்லாம் பீர் குடிச்சிட்டு… மப்புல தூங்கறாளுங்க..”

திகைத்தான்.
”என்னது.. பீரா..?”
” ம்… ம்..! என்னிக்காவது ஒரு நாள்தான..? எல்லாம் என்ஜாய் பண்ணட்டும்..”
” நீயுமா..?”
” ஒரே.. ஒரு பீர்தான்டா.. கெடச்சிது.. எனக்கு. .”
” அடிப்பாவிகளா..! உங்கள நல்லவளுகன்னில்ல நெனச்சேன்..”
” அதுலென்னடா சந்தேகம். .? நலலவளா இருக்கப் போய்த்தான.. உன்கூட இப்படி படுத்திருக்கேன்..” என்றாள்.
” அது.. சரி..! ஆமா உன் ஹஸ்பென்ட் எங்க. .?”
” போய்ட்டாருடா..”
” எங்க. . ஊருக்கா…?”
” ம்…”
” உன்ன விட்டுட்டா…?”
” நான்தான் போகல..! அவரு தங்கச்சியோட… சின்ன மாமியா செத்துப்போய்ட்டாங்களாம்.. அதான் போய்ட்டாரு..”
” நீ.. போகல..?”
” அவ்ளோ.. அவசியமில்லடா..! அவரு போனதே.. தங்கச்சி புருஷன் மூஞ்சிக்காகத்தான்.!”

பேசிக் கொண்டே அவளின் முழு அனுமதியுடன். . இப்போது அவளது உடைகளைக் களைந்தான். பிராவிலிருந்து. .முழுவதுமாக விடுபட்டு. .. வெளியே வந்து குலுங்கிய. .. அவள் செம்மாங்கனிகளை.. உருட்டிப் பிசைந்து… விடைத்து நின்ற காம்பில் வாயைவைத்து உறிஞ்சினான். அவன் இடுப்பில் காலைத் தூக்கிபபோட்டுக்கொண்டு. .. தன் முலைகளை அவன் முகத்தில் போட்டு அழுத்தினாள் சாந்தினி. அதிக நேர சில்மிசங்களில் அவர்கள் ஈடுபடவில்லை. சாந்தினியை மல்லாத்திப் போட்டவன்… அவளது உள் பாவாடையை மேலேற்றிவிட்டு. .. ஜட்டியைக் கழற்றி. .. அவளது பெண்ணுறுப்பில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு.. அவள்மேல் கவிழ்ந்து. .. உடலுறவு கொள்ளத் துவங்கினான். ! அவள் இதழ்களைச் சுவைத்தவாறு அவள்மேல் இயங்கினான். ! அதிரடியாக.. அவளது இடுப்போடு மோதினான்..!!

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.