அவன் கொடுக்கும் சுகத்தில், என் தலையையை ஒரு புறம் சாய்த்து கண்மூடி ரசித்து வாங்கிக் கொண்டிருந்தேன்.
நான் நேற்று போன்றே, எனது காமத்தை காட்டாவிடினும், நான் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன் என்பதை என் முகம் அவனுக்குச் சொல்லியது. என் உதட்டோரம் இருந்த புன்னகையும் சொல்லியது.
அவனுக்கு தர முடியாத முத்தத்தை, எனது தலைக்கருகே ஊன்றியிருந்த அவனது கையில் எனது தலையைச் சாய்த்துக் கொண்டு, என் உதடுகள், அவன் கையில் முத்தமிட்டுக் கொண்டு, எனது ஆசையைத் தீர்த்துக் கொண்டேன்.
இதைக் கண்டவன், இன்னும் வேகமாக இயங்கினான்.
லவ் யூ லாவி!
லவ் யூ சோ மச்!
லவ் யூ ஆல்வேஸ்!
லாவி….
அப்படியே உச்சத்தை அடைந்தான். அவனுடன் சேர்ந்து நானும். அவன் கொடுத்த காமமும், தொடர்ந்து சொன்ன காதலும், என் மனதை நெகிழ்த்தியிருந்தது.
சிறிது நேரம் கழித்து, ஒரு சின்னக் கேள்வியுடன் அவனைப் பார்த்தவாறே, மெல்லத் தயங்கிய படி அவனை வருடச் சென்ற எனது கைகளை அழுத்தமாகப் பிடித்தான். நேற்று போல் இன்றும் என்னைத் தொட விட வில்லை.
இரைஞ்சும் கண்களால் அவனைப் பார்த்தாலும், அவன் கண்டு கொள்ளவில்லை. எனது கைகளை அழுத்தமாகப் பிடித்தவன், பின் என் நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டுவிட்டு விலகினான். என்னை விட்டு விலகினான்.
ஆனாலும், தொடர்ந்து அவனையே நான் பாவமாய் பார்ப்பதைக் கண்டு, என் விழிகள் அவனையே கெஞ்சுவதைக் கண்டவன், தாங்க முடியாமல் அவேசமாய் அருகில் வந்து அணைத்துக் கொண்டான்.
ஏண்டி படுத்துற? நேத்து வரைக்கும் பக்கத்துல வந்தா முறைச்ச. இப்ப, தள்ளி நின்னா பாவமா பாக்குற. அப்படி, உன்னை குழப்புற பிரச்சினைத்தான் என்னன்னுதான் சொல்லித்தொலையேண்டி.
அவன் திட்டினாலும், என்னை அணைத்திருந்தது, நான் அவனை அனைத்துக் கொள்ள ஏதுவாய் இருந்தது.
அவ்வளவு கோபத்திலும், எனது வருத்தத்தைத் தாங்க முடியாத அவனது அன்பில் என் மனம் பூரித்தது. சிறிது நேரம் கழித்து, ஒரு மன நிறைவுடன், என்னை சுத்தம் செய்து கொண்டு வந்து அவனருகே படுத்தேன்.
எதுவும் பேசாமல் எழுந்து சென்ற என்னை முறைத்தவன், மீண்டும் வந்து அவனருகே படுத்ததும், பெரு மூச்சு விட்டபடி, என்னை ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு, என்னை அவனே இழுத்து மார்பில் போட்டுக் கொண்டு, மெதுவாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தில் ஆழ்ந்தான்.
நான் அவனையே பார்த்தபடி, பல யோசனைகளில் இருந்தேன். இறுதியில், ஒரு முடிவெடுத்திருந்தேன். அது,
ஊட்டியில் இருந்து கிளம்புவதற்குள், அவனிடம் பேசிவிட வேண்டும் என்பதுதான். இனி, முழுதும் தெரிந்த பின், அவன் எடுக்கும் முடிவிற்கு சம்மதம் சொல்லி விட வேண்டியதுதான்.
Nice can you please upload next part
Story supera iruku..