என்னிடமிருந்து எந்தச் சலனமும் வராத கோபத்தில், என்னுடைய நைட் டிரஸ்ஸை வெகு வேகமாக கழட்டி எறிந்தான். பின் மீண்டும் என் மேல் முத்தங்களை வேகமாகப் பொழிந்தான். அவ்வப்போது அவன் கண்கள் என் முகத்தையே பார்த்தது. அவனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத வருத்தத்தில், பெருமூச்சு விட்ட நான், அவனது தோள்களிலேயே சாய்ந்தேன்.
திடீரென்று கோபத்தில் கத்தினான்! என்னடி இது திரும்ப?
அதிர்ந்து பார்த்தால், அதே தாலி நேற்று போல் இன்றும் தொங்கிக் கொண்டிருந்தது. நானும், ப்ச் என்று சொல்லியவாறே, நேற்று போல், கழட்டி வைத்தேன். அவன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான்.
ஏன் கழட்டி எறியமாட்டியோ? பத்திரமா எடுத்து வெக்குற என்று கோபத்தில் கத்தினான்.
அதே கோபத்தில், என்னை வெறியாக முத்தமிட்டான். அவனது கோபம் எனக்கு பிடித்திருந்தது. சொல்லப் போனால் அதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். அவன் இன்னும் ஆக்ரோஷமாக நெருங்கினான்.
நேற்று நான் முழுதாகக் காட்டாமல் மறைத்து வைத்த எனது ரகசிய உணர்வுகளை, அவன் எனக்குத் தரும் இன்பத்தை நானும் ரசிக்கிறேன் என்ற ரகசியத்தை, இன்றேனும் வெளிக் கொணர வேண்டும் என்ற வெறியில் என் மேல் முத்தங்களை பதித்துக் கோண்டிருந்தான். இன்பங்களை வழங்கிக் கொண்டிருந்தான்.
அவனுக்குத் தெரியாது, இந்தப் போட்டியில் எந்த ஆணாலும், பெண்ணை வென்று விட முடியாது என்று. பெண் நினைத்தால், எந்த நிலையிலும் மரக்கட்டை போல் படுத்து இருக்க முடியும். உள்ளுக்குள் எவ்வளவு ரசித்தாலும், வெளியே காட்டாமல் மறைக்க முடியும். பெண்ணின் இன்பச் சுரங்கங்களை கண்டறிந்து, அவளது பெண்மையில் வேண்டுமானால் காமத்தை வெளிப்படுத்தி விட முடியும்.
ஆனால், அந்தக் காமத்தை, அவளது முகத்தில் வெளிப்படுத்த, வார்த்தைகளிலும், செய்கைகளிலும் கொண்டு வர அந்தப் பெண் நினைத்தால் மட்டுமே முடியும். ஆண் எவ்வளவு பெரிய வித்தைக்காரனாக இருந்தாலும், இதில் போட்டியிட்டால் அவனுக்கு தோல்வியே!
இங்குதான் காதல் வேலை செய்கிறது. தனக்காக தன் ஆண்மகன் செய்யும் செயல்களில் பெண்ணின் மனம் பூரிப்படைகிறது. அவன் செய்யும் செயல்களில் உள்ள காமம் மட்டுமல்ல, அதன் பின்னிருக்கும் காதல், பெண்ணுக்கு அந்த இன்ப உணர்வுகளை இன்னும் அள்ளித் தருகிறது.
கள்ளக் காதலே வைத்திருக்கும் ஜோடிகளில் கூட, இப்படி ஏதாவது ஒரு உணர்வு பிணைப்பு இல்லாவிடின், அது நிலைப்பதோ, பெரிய இன்பத்தை தருவதோ இல்லை. அது வெறும் உடல் பசிக்கான கூடல் அவ்வளவே!
அதில் உள்ள திருட்டுத்தனம், த்ரில், சமூகத்தில் ஒத்துக்கொள்ளாத ஒன்றைசெய்வதால் ஏற்படும் கிக், அதில் என்னமோ இந்த உலகையே ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாக தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு கபடம், இதுதான் மற்றவர்களை ஈர்க்கிறது. அது காமம் என்று பலரும் ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள்!
சுருக்கமாகச் சொல்வதானால், ஆண், இன்பத்தை பெரும்பாலும் உடலளவிலும், கொஞ்சம் உணர்வுகளிலும் அனுபவிக்கிறான். பெண்ணோ, பெரும்பாலும் உணர்வுகளிலும், கொஞ்சம் உடலளவிலும் அனுபவிக்கிறாள்.
தொடர்ச்சியாக அவன் செய்த செயல்கள் இன்பத்தை அள்ளி வழங்கினாலும், வலுக்கட்டாயமாக அதனை மறைத்த எனது செய்கை அவனது கோபத்தை இன்னும் அதிகமாக்கியாது.
Nice can you please upload next part
Story supera iruku..