காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

ம்ம்ம்… என்ன ஆச்சு?

ஒ… ஒன்னும் நடக்கலை.

எப்படி நடக்கும்? என்று கேட்டவன், நேற்று நானும், மோகனும் பேசியதை ஆடியோ ரெகார்ட் பண்ணியதை அவளிடம் போட்டுக் காட்டினேன். பின் சொன்னேன், பிராஸ்டியூட் கூட படுக்குறதுக்கு அவன் ஆர்வமா இருக்கான். ஆனா நீ தேடி வந்தும் உன்னைத் தொடுரதுக்கு அவனுக்கு கசக்குதாமாமா? ஹா ஹா ஹா!

ஏன் மதன் இப்டி சிரிக்கிற? நீ சிரிக்கிரது எவ்ளோ அவமானப்படுத்துறா மாதிரி இருக்கு தெரியுமா?

யாரு நான் அவமானப்படுத்துறேனா? தொடர்ந்து உனக்கு ஹெல்ப் பண்ண வந்த என்னை நீதான் தேவையில்லாத கேள்வி கேட்டு, உனக்கான அசிங்கத்தை நீயே தேடிக்கிற. நான் என்ன பண்ணட்டும்?

ஏன் இப்டி பேசுற? இப்ப நான் சொன்னதுல என்ன அசிங்கம்? என் புருஷன் என்னை ஏமாத்துறது தெரிஞ்சதுதானே?

அது தெரிஞ்சதுதான். ஆனா, நீ என்கிட்ட பேசின விதம்? நல்லா யோசிச்சு பாருடி! கட்டின புருஷனே, நீயே வாலண்டியரா போயும், ஒண்ணைக் கண்டுக்கவே இல்லியாம். தொடவே இல்லியாம். இதுல நான் உன்னை நைட்டு ஹெல்ப் பண்ணக் கூப்பிட்டா, நீ தப்பா நினைப்ப இல்ல?

என்னுடைய சுரீர் கேள்வி அவளுக்கு இன்னும் அவமானப்படுத்தியது. கண்களில் கண்ணீர் கூட வந்தது.

ஆக்சுவலி நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு எனக்கு தெரியவே இல்லை. உன் மேலயும், உன் புருஷன் மேலயும் கோவமாத்தான் இந்த வீட்டுக்கு வந்தேன். ஆனா பாரு, உனக்கே ஹெல்ப் பண்ணிட்டிருக்கேன்!

ஏன், எங்க மேல என்ன கோபம்?

என்ன கோபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு. உன் மேல கோபப்பட காரணமேயில்லை??

வந்து…

சரி நானே சொல்றேன். நீயும், உன் புருஷனும் என் அக்காகிட்ட நடந்துகிட்ட முறைக்கு வேற யாராவதா இருந்தா என்ன பண்ணியிருப்பான் உங்களை?

அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி! உனக்குத் தெரியுமா?

என் அக்கா, என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா. நான், கொலை வெறிலத்தான் இந்த வீட்டுக்கே வந்தேன்.

நா…நான் காசு மட்டும்தானே கேட்டேன். அது அவ்ளோ பெரிய குத்தமா?

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.