அதில், உள்ளே இருக்கும் ******** என்ற பெண்ணைப் பார். அவள் எடுத்துத் தரும் உடைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போ! மோகனுக்கு தெரியக்கூடாது! பே தி பில் என்றிருந்தது.
சொன்ன படியே அவள் சென்று பார்த்தாள். அந்தப் பெண் எதிர்பார்த்திருந்தாள் போலும். பின் இவளது உடலை அளவெடுத்தாள்… சார் சொன்ன மாதிரி, 10 சாரி, 10 சல்வார், மற்ற டிசைனர் டிரஸ் 10 எடுத்திடலாமா மேடம் என்று கேட்டாள்.
நான் அமைதியாகத் தலையாட்டினேன். பின் அவளே டிரஸ்களை தேர்ந்தெடுத்தாள். எனக்கு அதில் பெரிய பங்கு இல்லை.
என்னதான் காஸ்ட்லி புடவைகளை நான் கட்டியிருந்தாலும், அது பெரும்பாலும் பட்டாகத்தான் இருக்கும். ஓரளவு டிசைனர் டிரஸ் கட்டியிருந்தாலும், இது முழுக்க வேறு லெவலில் இருந்தது. அதனால் அமைதியாக அவள் போக்கிலேயே இருந்து விட்டேன், சின்னச் சின்ன சஜசன் சொல்வதோடு சரி.
டிரஸ் எடுத்த உடன், பில் போட்டு விடலாமா என்று கேட்ட என்னை, கேள்வியாகப் பார்த்த அவள், அடுத்து கூட்டிச் சென்ற இடம், உள்ளாடைகளுக்கானது.
எனக்கே காமத்தை வரவழைக்கக் கூடிய பல்வேறு டிசைன்கள் அங்கு இருந்தது.
அவள் முன்பு எடுத்திருந்த அளவிற்கேற்ப அவளே தேர்வு செய்தாள். பின் என்னை ஒரு ரூமிற்குள் விட்டு விட்டு, உள்ளாடையை மட்டும் அணிந்து விட்டு கூப்பிடச் சொன்னாள்.
ஏன் என்று புரியாமல் கேட்டவளை, இதுல ஃபிட்டிங்தான் ரொம்ப முக்கியம். அதுனாலத்தான் என்றாள்.
சொன்ன படி உள்ளாடையுடன் வந்தவளிடம், சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து விட்டு முடிவு செய்தாள்.
வெட்கங்களுக்கும், கூச்சங்களுக்கும் நடுவே, அவளது உள்ளாடை முதற்கொண்டு எல்லா உடைகளும் தேர்வு செய்யப் பட்டிருந்தன. வந்த காரிலேயே அவள் ஏறி வீட்டுக்கு வந்தாள்.
இந்த உடைத் தேர்வு அவளுக்கு ஒரு புதிய அனுபவமாய் இருந்தது. ஒரு மாடர்ன் டிரஸ்ஸை அவள் அணிந்து பார்த்த பொழுது, அவளுக்கே, அவள் அழகாய் தெரிந்தாள். ஆகையால், ஏதோ நடக்கிறது என்ற எதிர்பார்ப்பில் அவளும் அமைதியாக இருந்தாள்.
இரவு டின்னரில், மோகன் இல்லாத போது நான் சொன்னேன். நாளைக்கு காலையிலயும் இதே மாதிரி 11 மணிக்கு ரெடியாயிரு. அதுல ஏறிப் போ என்றேன்.
சரி என்று சொன்னவள் பின் கேட்டாள். அப்ப, இன்னிக்கு நைட்டு உன் ரூமுக்கு வர வேணாமா?
நான் ஏளனமாகச் சிரித்தேன். முதன் முதல்ல, ரூமுக்கு கூட்டிட்டு போனப்ப, அவ்ளோ சீன் போட்ட. இப்ப என்னான்னா, நீயே டெய்லி என் ரூமுக்கு வர்றேனு சொல்ற? ஏண்டி, இப்ப பாக்குறவிங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா?
அவளுக்கு இது இப்போது பழகியிருந்தது போலும். அமைதியாக இருந்து விட்டாள்.
Next part upload pannunga