காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

ஓகே?!

அடுத்த நாள் இரவு! யாரோ என் கதவைத் தட்டினார்கள்.

வெளியே சீதா! கதவைத் திறந்த என்னை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவள், கதவைத் தாளிட்டாள்.

நான் கேள்வியுடன் அவளைப் பார்த்தேன்.

அவள் கொஞ்சம் தெளிவாய் இருந்தாள். பின் சொன்னாள்.

நல்லா யோசிச்சுப் பாத்துட்டேன். நீ சொல்றதுதான் சரி. உன் திட்டத்துக்கு ஒத்துக்குறேன்.

எந்தத் திட்டம்?

பதிலைச் சொல்வதற்கு அவளுக்கு வெட்கமாய் இருந்தது.

அதான் முதல் திட்டம்!

அதான் எது? எனக்குப் புரியலை. நான் ரெண்டு மூணு சொன்னேன். அதுல எது? டைவர்சா?

உடன் அவசரமாய் வந்தது. அவள் பதில்.

இல்லை, அது இல்லை.

பின்ன எது?

தயங்கித் தயங்கி வந்தது பதில். அதான், டைவர்ஸ் பண்ணாம, அவர் கொடுக்காததையெல்லாம் நானாத் தேடிக்கச் சொன்னியே அது!

ஓ, அந்தத் திட்டமா? நல்லா யோசிச்சுதான் சொல்றியா. நான் ரெண்டு நாள் எடுத்துக்கச் சொன்னேனே. ஒரே நாள்ல ஏன் அவசரப்படுற? இன்னும் யோசி.

இல்லையில்லை. நான் நல்லா யோசிச்சிட்டேன். இன்னும் சொல்லப் போனா, நான் மதியானமே முடிவெடுத்துட்டேன். நைட்டு ஆகட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

நான் பதிலுக்குச் சிரித்தேன். ஹா ஹா ஹா!

எதுக்குச் சிரிக்கிற?

நேரத்தைப் பாத்தியா? முத தடவை, பகல்ல நான் உன்னை ரூமுக்குள்ள இழுத்துட்டு வந்ததுக்கு, ஓவரா பேசுன. இப்ப, நீயே, நடு ராத்திரில, அதுவும் உன் புருஷனுக்கு துரோகம் பண்றதுக்கு, நீயா என் ரூமுக்கு வந்து பேசிட்டிருக்க! வேடிக்கையா இல்ல?

போன முறை அளவிற்கு இப்பொழுது, இந்த வார்த்தைகள் அவளுக்கு அவமானகரமாய் இல்லை போலும்.

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.