காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

நான் அமரச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தேன். அவளே பேசட்டும் என்று.

அவளுக்கும் தயக்கம் போலும், எப்படி பேசுவது என்று!

பின் கேட்டாள்.

ஏன் ரெண்டு நாளா, என்கிட்ட சரியா பேச மாட்டேங்குற? ம்ம்?

இதென்ன வம்பா போச்சு. முன்னனாச்சும் மரியாதை கொடுக்கலைன்னு கோபிச்சுகிட்ட. இப்ப அப்படியெல்லாம் கூட நான் நடந்துக்கலியே? அப்புறம் என்ன?

இல்ல நீ மரியாதை கொடுக்கலைன்னு சொல்லவேயில்லை. ஏன் பேச மாட்டேங்குறன்னுதான் கேக்குறேன்.

என்னான்னு பேசுறது. உன் கணவரைப் பத்தி உன்கிட்டயே தப்பா சொல்லியிருக்கேன். அதை நீ நம்பறீயான்னு எனக்குத் தெரியாது. நான் இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி. எனக்கெதுக்கு தேவையில்லாத வேலையெல்லாம்? அதான் அமைதியாகிட்டேன்.

பின் மீண்டும் அவள் அமைதியானாள். நானும் அமைதியாகவே இருந்தேன்.

பின் திடீரென்று நிமிர்ந்து சொன்னாள், நீ சொன்னதை எல்லாம் நம்புறேன். யோசிச்சு பாத்தா, எவ்ளோ பெரிய முட்டாளா இருக்கேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. எதுக்கு இந்த வாழ்க்கைன்னு கூட ஆத்திரம் வருது. நீயும் பேசலைன்னுதான் வருத்தமாச்சு. அதான் கேட்டேன்.

நான் அமைதியாகச் சொன்னேன். ஐயாம் சாரி. நானும் கவனிச்சிட்டுதான் இருந்தேன் ரெண்டு நாள பயங்கர யோசனைல இருந்த. அதை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னுதான் சும்மா இருந்துட்டேன். மோகன் ஏதாச்சும் கேட்டாரா, ஏன் இப்டி இருக்கன்னு? நான் வேண்டுமென்றேதான் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன்.

அவள் இல்லை என்றாள்.

ம்ம்… நான் உட்பட, பாக்குற எல்லாரும், ஏன் நீ இப்டி இருக்கன்னு யோசிச்சிட்டிருக்காங்க. வேலைக்காரங்க கூட, என்கிட்ட உன்னைப் பத்தி கேட்டாங்க. ஆனா, மோகன் இதைப் பத்தி எதுவும் கேக்கலியா?

என்னுடைய பில்டப் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், முட்டாளிடம், அது சரியாகத் தன் வேலையைச் செய்தது.

ம்க்கும்… அவரு எங்க இதெல்லாம் கவனிக்கப் போறாரு?! கடுப்பாய் வெளி வந்தது அவள் குரல். ஒரு மண்ணும் கேக்கலை…

ம்ம்…

சரி, என்ன முடிவு எடுத்திருக்கீங்க?

அதுக்குத்தான் உன்கிட்ட வந்தேன்.

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.