காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

என்னுடைய திட்டங்களின் முக்கிய கருவி மட்டுமல்ல. என்னுடைய வன்மங்களுக்கு வடிகாலாகப் போகும், பலி கொடுக்கக் கொஞ்சமும் யோசிக்கத் தேவையில்லாத என்னுடைய பலி(ழி)யாடு!

ஏற்கனவே சொன்னது போல், எனக்கு பெண்களின் மேல் ஒரு படு பயங்கர வெறுப்பு இருக்கிறது. அதை தணிக்க, ஒரு கருவி வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்த ஆள்தான் சீதா!

சீதாவின் வயதும், உருவமும் ஒரு வகையில் என் சித்தியை ஞாபகப் படுத்தும். எல்லாவற்றுக்கும் மேல் சீதா, என் சித்தி இருவருக்கும் இடையே இருக்கும் இன்னொரு பெரியஒற்றுமை, காசிற்க்காக எந்த ஈனத்தனத்தையும் சகித்துக் கொள்வது. அதற்காக தன் புருஷன் இன்னொரு பெண்ணிடம் வைத்துக் கொள்ளும் உறவைக் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது.

அதனாலேயே சீதாவை நான் என்னுடைய ஆட்டத்திற்குத் தேர்ந்தெடுத்திருந்தேன். தவிர என்னுடைய பழி வாங்கும் முறைக்கு ஏற்ற படி இருக்க அது பெண்ணாகவும், கொஞ்சம் முட்டாளாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் சீதா சரியான தேர்வு!

என்னுடைய திட்டப்படி, நான் வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே ஹரீசின் சித்தி, சீதாவிடம் கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஆரம்பத்தில் அவளும் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கக் கண்டு, அவளும் அதனால் கோபப்பட ஆரம்பித்திருந்தாள். இதில் மேட்டர் என்னவென்றால், மற்றவர்கள் முன்னிலையில் அமைதியாகவும், நானும், அவளும் இருக்கும் போது வேறு மாதிரியாகவும் நடந்து கொண்டிருந்தேன்.

மோகனும் நானும் ட்ரிங்க்ஸ் சாப்பிட்ட அன்று, பலியாடு தானாக வலையில் வந்து விழுந்தது!

மோகன் ஏறக்குறைய குடித்து மட்டையாகியிருந்தான். டின்னார் சாப்பிடாமலேயே அவன் ரூமுக்கு போய்விட்டான். மாலை வரைதான் வீட்டில் வேலையாட்கள் உண்டு. ஒரு வயதான டிரைவரும், மனைவியும் பங்களாவை ஒட்டி இருக்கும் ஒரு சின்ன வீட்டில் தங்கியிருப்பார்கள். கூப்பிட்டால் மட்டுமே வர வேண்டும்.

மோகன் சீதாவின் ஒரே மகன் ஏதோ போர்டிங் ஸ்கூலில் 10வதோ என்னமோ படிக்கிறான். அவர்களுக்கு மிகத் தாமதமாகத்தான் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும், 10 சிறு வயதிலிருந்தே போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பி விட்டார்கள். எப்போதாவதுதான் அந்த வீட்டுக்கு வருவான். ஆக, அவனும் வீட்டிலில்லை.

ஆகவே இன்றைய டின்னர் நானும், சீதாவும் மட்டும்தான். என்னுடைய அடுத்த மூவ்க்கான நேரம்.

மீண்டும் வழக்கம் போல கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொண்டேன். இந்த முறை அவளுக்கு இன்னும் பயங்கர கோபம்!

மதன்! அவள் கோபத்துடன் கூப்பிட்டாள்.

நான் அலட்சியமாக பார்த்தேன்.

நீ ஏன் இப்படி பண்ற?

என்ன பண்றேன்?

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.