காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

அடுத்த நாள் காலை!

இந்த முறை அவள் சென்ற இடம், ஒரு புகழ் பெற்ற பியுட்டி பார்லர். நேற்று போன்றே, இன்றும் ஒரு பெண் இவளுக்காக காத்திருந்தாள். நடப்பதை புரிந்து கொண்டவள், அமைதியாக எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்தாள். எல்லாம் முடிந்த பின், கண்ணாடியில் பார்த்தவளுக்கு, தன் கண்ணையே நம்ப முடியவில்லை.

தன்னை மீறி ஒரு தன்னம்பிக்கை வருவதை அவளால் உணர முடிந்தது. பின் பியுட்டி மெயிண்டனஸுக்கான எல்லா டிப்ஸினையும் வாங்கிக் கொண்டு, அதற்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்த பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இந்த முறை வீட்டில் இறங்கும் போது, டிரைவர் ஒரு லெட்டர் கொடுத்தான். ஆச்சரியத்துடன் வாங்கியவள் அதைப் படித்தாள். அதில்…

அதில்,

இன்று இரவு வா! ஒரு வேளை, இன்று மோகன் கூப்பிட்டால் போகாதே!

குப்பென்றிருந்தது அவளுக்கு. வரிகள் அவளுக்கு ஆணையிட்டிருந்தது! ஒரு வகையில், இந்த கண்ட்ரோல் அவளுக்குப் பிடித்திருந்தது. தன்னை விட பல வருடம் குறைந்த ஒருவன், தன்னைப் பற்றி முழுதும் எதுவும் தெரியாத ஒருவன், அதிகம் பழகியிராதக் கூட ஒருவன், தன்னை கண்ட்ரோல் செய்வதும், அதுவும் தன் கணவன் கூப்பிட்டாலும், செல்லக் கூடாது என்ற உத்தரவும் அவளை என்னவோ செய்தது.

இது கொஞ்சம் காம உணர்வைக் கூட ஏற்படுத்தியது. அவள் ஏற்கனவே கொஞ்சம் குழப்பத்தில் இருந்தாள். கட்டிங், மேக்கப் முடிந்தவுடன் இவளுக்கே மாற்றம் தெரியும் பொழுது, கணவனுக்கு தெரியாதா? அப்படியானால், இன்றீரவு அவன் தொடக்கூடும், அப்பொழுது என்ன செய்வது என்று ஏற்கனவே யோசித்திருந்தாள். இப்பொழுது, எனது ஆணை அவளது குழப்பத்தைப் போக்கியிருந்தது. ஆனால், காமத்தைத் தூண்டியிருந்தது.

எதிர்பார்த்தது போன்றே மோகனுக்கு பயங்கர ஆச்சரியம். ஆளே மாறிவிட்டாய், என்ன விசேஷம் என்று ஆச்சரியப்பட்டான். சும்மாதான் என்று சீதா கடந்து போனாலும், அவனால் இந்த பிரமிப்பிலிருந்து வெளிவரமுடியவில்லை.

நான் டின்னருக்குதான் வந்தேன். டின்னர், எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டாலும், நான் சீதாவைக் கண்டுகொள்ளவேயில்லை. அதில் சீதாவுக்கு கோபம், மோகனுக்கு ஆச்சரியம்.

ஆச்சரியம் தாங்காமல் மோகன் கேட்டே விட்டான்.

என்ன மதன், இன்னிக்கு வித்தியாசம் தெரியலியா?

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.