காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

ஏன் மதன் இப்டில்லாம் பேசுற? ஏன் இப்டி நடந்துக்குற? நான் உன்னை என்ன பண்ணேன்?

அழுகையை நிறுத்துடி. நானா உன்கிட்ட ஏதாவாது சொன்னேனா? நான் உன்னைக் கண்டுக்காமதான் இருந்தேன். நீயா வந்து ஏன் கண்டுக்கலை, என்ன காரணம்னு கேட்ட. நான் உண்மையைச் சொன்னேன். இப்ப என் மேல பழியைப் போடுற?

எனது பதிலில் இருந்த உண்மை அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் கேட்டாள், ஆனா, நீ வந்ததுக்கப்புறம்தானே, என் புருஷன் என் பேச்சைக் கேக்க மாட்டேங்குறாரு?

ஹா ஹா! ஏது, நான் வந்த பின்னாடியா? உன் புருஷன் ஆரம்பத்துல இருந்தே உன்னை மதிச்சதில்லை. அது நான் சொன்ன பின்னாடிதான் உனக்கு தெரிய வந்திருக்கு. இல்லாட்டி, இன்னமும் நீ முட்டாளாத்தான் இருந்திருப்பே.

நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டேன். ஆவேசமாய் வந்தது அவள் குரல்.

அவள் கையை பிடித்து வேகமாய் இழுத்துக் கொண்டு அவள் அறைக்குள் இழுத்து வந்து கதவைச் சாத்தினேன்!

ச்சீ கையை விடு! என்னை நினைச்சுகிட்ட என்னைப் பத்தி? அறைஞ்சிருவேன் ஜாக்கிரதை!

ஏய்… என்று கையை நீட்டி எச்சரித்தேன்.

இந்த முறை என் கோபத்தைக் கண்டு அவளுக்கு பயமே வந்திருந்தது.

நீ என்னடி நினைச்சிட்டிருக்க என்னைப் பத்தி? கையைப் புடிச்சி ரூமுக்கு கூட்டியாந்தா தப்பா?

அவள் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன்.

நான் சொன்ன மாதிரி உனக்கு அறிவும் கிடையாது, தன்மானமும் கிடையாது.

உன்னைத் திட்டுற நான், சுத்தி யாரும் இல்லாதப்ப, யாருக்கும் கேட்காதப்ப திட்டுறேன். ஆனா, என்கிட்ட தோக்குற, திட்டு வாங்குற நீ, மத்தவங்களுக்கு கேக்குமான்னு அறிவு கூடத் இல்லாம கத்துற? இது தெரிஞ்சா வேலைக்காரங்க முன்னாடி, அசிங்கம் உனக்கா, இல்லை எனக்கா? தப்பு பண்ண நினைக்கிரவன் எதுக்குடி உன் ரூமுக்கு இழுத்து வரணும்? ம்ம்ம்?

இந்தக் கருணையாலும் அவளுக்கு கொஞ்சம் கண்ணீர் வந்தது. அவள் ஆடிப் போயிருந்தாள்.

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.