காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 3 48

விடு மதன், நான் பாத்துக்குறேன்.

சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற பின், சீதா என்னிடம் வந்தாள்.

என்ன, என்னமோ, அவரு இருக்கிறப்போ, பெட்டைப் பத்திச் சொல்றேன்னு சொன்ன? பயந்துட்டியா?

ஹா ஹா! நீங்க தைரியமா பேசுறதைப் பாக்க நல்லாதான் இருக்கு. ஆனா, எவ்ளோ நேத்துக்குன்னு பாக்குறேன். வெளிய போயிருக்கிற, உங்க புருஷன் வரட்டும்.

ம்ம்ம்..

மோகன் வந்த பின், சீதா மீண்டும் என் ரூமுக்கு வந்தாள்.

அவர் வந்துட்டாரு. இப்பச் சொல்லு உன் பெட்டை. இப்பியும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நீ வேணாம்னு சொல்லு, உன்னை மன்னிச்சு விட்டுடறேன்.

ஹா ஹா என்று சிரித்த படியே வெளியே வந்தேன். பின்னாடியே அவளும் வந்தாள்.

அவள் முன்னாடி, சிரித்த படி, சோஃபாவில் கால் மேல் கால் போட்டு திமிராக உட்கார்ந்தேன். பின் சொன்னேன்.

நீ சொன்னியே, இது உன் வீடுன்னு. அப்டின்னா, உன் புருஷன்கிட்ட போய், நான் வீட்டை விட்டு எப்ப வெளிய போகப்போறேன். இன்னும் எத்தனை நாள் இருக்கனும்னு கேட்டுட்டு வா.

நல்லா கேட்டுக்கோங்க. என்னை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லி கூட கேக்கலை. என்னைப் பத்திய ஒரு விஷயத்தைதான் தெரிஞ்சிட்டு வரச் சொல்றேன். ஒரே கண்டிஷன், நம்ம பெட்டு பத்தி சொல்லக் கூடாது. உங்களுக்கு இன்னொரு இன்ஃபர்மேஷன். உங்க மருமக, ஹரீஸ் இவிங்க ட்ரிப்பு எல்லாமே என் முடிவு. உங்களுதோ, உங்க புருஷனோடதோ கிடையாது. அதையும் கூட உண்மையான்னு கேட்டுக்கோங்க. ஆனா, நான் சொன்னதா சொல்லக் கூடாது.

இதான் பெட். இதை ஏத்துக்குற தைரியம் இருக்கா?

ஹா! இதெல்லாம் ஒரு பெட்டா? எப்ப போறன்னு கேக்குறதென்ன. நான் போயி, அவரை விட்டே, உன்னை உடனே வெளிய போகச் சொல்ல வைக்கிறேன். பாத்துட்டே இரு என்று அலட்சியமாய், அவள் ரூமுக்குள் சென்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து கோபமாய், மோகன் வெளியே வந்தான். திரும்ப வெளியே சென்று விட்டான். பின் சிறிது நேரம் கழித்து, அமைதியாய், கொஞ்சம் வருத்தத்துடன் சீதா வந்து ஒரு சோஃபாவில் அமர்ந்தாள். அவள் தலை குனிந்திருநாள்.

அவளது நம்பிக்கையை சுக்கு நூறாக உடைக்க, வேண்டுமென்றே கேட்டேன்.

என்னத்தை, அவரு என்னை வெளியப் போகச் சொல்லுவருன்னு பாத்தா, அவரே வெளிய கெளம்பி போயிட்டாரு? ஓ, ஈவ்னிங் வந்து சொல்லுவாரா? நான் வேணா போயி பாக் பண்ணி வெக்கட்டுமா?

1 Comment

  1. Next part upload pannunga

Comments are closed.