நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 72

” இதெல்லாம் நான். .மொதவே கேட்றுக்கனும்…”
” ஏய்… விடு..! ”
” கேக்கவே மறந்துட்டேன்..”
”பரவால்ல..”
” நான் எப்ப போகட்டும்…?”
” எங்க…?”
” வீட்டுக்கு…?”
”என்ன அவசரம்..?”
” மணியாகிட்டிருக்கே..”
” ஆகட்டும்.. என்ன இப்ப..”
” இன்னிக்குத்தான் நான் ரொம்ப.. ரொம்ப சந்தோசமா இருந்தேன் கார்த்தி..”
” இவ..வர்றதுக்கு… எப்படியும் ரெண்டு மூணு…மாசம் ஆகிரும் உமா…”
” கொழந்தை பொறந்தப்பறம்..குடும்பக்கட்டுப்பாடா…?”
” ம்.. ம்..!”
” நீ.. இங்கருப்பியா… இல்ல. .?”
”வசூல் இருக்கே… அப்பப்ப.. போய்ட்டு வந்துருவேன்..”
”ம்…”
” எனக்கு.. நீ.. அடிக்கடி வேனும்..”
” நீ சொன்னா போதும்..”
” அப்பறம் உனக்கு. .. கால்யாணம்..?”
”எதுக்கு…அது..?”
”என்ன உமா… நீயும் வாழனுமே…”
” இப்பவும் வாழ்ந்துட்டுத்தானே இருக்கேன்..?”
” குடும்ப வாழ்க்கை உமா..”
”ஓ…”
” ஏன் உமா.. அதுல உனக்கு விருப்பம் இல்லையா..?”
” தெரியல…”
” ஏய்… என்ன பதில் இது..?”
” வேற என்ன.. எதிர் பாக்ற..நீ..?”
” புருஷன்..குழந்தை.. குட்டினு…”
” என் வாழ்க்கைல அப்படியும் ஒன்னு நடக்கனும்னு இருந்தா.. அத என்னாலகூட தடுக்க முடியாது கார்த்தி…” எனப் பெருமூச்சு விட்டாள் உமா…!!!

கவலப்படாத உமா… நிச்சயம் நடக்கும் ” என்றான் கார்த்திக். ”நீயும் கல்யாணம் பண்ணி.. குழந்தை குட்டிகளோட… சந்தோசமா வாழ்வ..”
” உனக்கு நம்பிக்கை இருக்கா..?” எனக்கேட்டாள் உமா.

” ம்…நிச்சயம் நடக்கும்.. நீ வேனா பாரு.. ”
” உனக்கு நம்பிக்கை இருந்தா.. போதும். .”
”ஏன். . உனக்கு நம்பிக்கை இல்லையா..?”
”என்னை நீ… கேக்கறதே வேஸ்ட்தான்…”

பேசிக்கொண்டே…பின்புறமாகக் கை வைத்து.. அவளின் கொழுத்த… புட்டங்களை.. உருட்டி… உருட்டித் தடவினான் கார்த்திக்.
” நீ ஏன் உமா. .. இந்தளவுக்கு.. வாழ்க்கைய வெறுத்துட்ட..?”
”வெறுப்புனு இல்ல.. கார்த்தி..! ஆர்வம் இல்ல… அவ்வளவுதான்.. என்ன பெரிய வாழ்க்கை..? கல்யாணம் பண்ணா மட்டும் நான் என்ன.. மகாராணியாவா வாழ்ந்துடப் போறேன்..? இதே கஷ்டத்த.. வேற ஒரு எடத்துல படவேண்டியிருக்கும்… அதுதான் வித்தியாசம்..!”
” ம்.. சரி..! உன்ன கொஞ்ச கொஞ்சமாத்தான் மாத்தனும்..” என்று… அவள் உதட்டைக் கவ்வினான்.
அவளின் கீழ் உதட்டைப் பல்லால் கடித்து… மெதுவாக இழுத்து… உறிஞ்சினான்.
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் உமா.
இடது கையால்.. அவள் யோனியை அழுத்தமாகத் தடவினான்.
அவளது உடம்பின் சூடு… கிடுகிடுவென உயர்ந்தது.

மெல்லப் புரண்டு… அவள் மேல் கவிழ்ந்தான். அவளது கழுத்திலும்…மார்பிலும் முகம் புரட்டினான். அவளது அக்குளில் வாசம் பிடித்தான். கீழாக நகர்ந்து… அவளின் விரிந்த.. தொடைகளின் நடுவில் படுத்துக் கொண்டு… ஆழாமான அவள் தொப்புளில் நுணி நாக்கை நுழைத்துக் கொலமிட்டான்.
கண்களை மூடிக்கொண்டு. . அவன் தலைமுடியைக் கோதினாள் உமா.
அவன் இன்னும் கீழிறங்கி… அவளின் உப்பிய… புழை மேட்டுச் சதையைக் கொத்தாகக் கவ்வினான். ரோமங்களற்ற… வழவழப்பான.. அந்தச்சதையை… வாய்க்குள் இழுத்து… உறிஞ்சினான். கடித்துக் கடித்து… அவளைத் துடிக்க வைத்தான்.

அவள் தொடைகளின் நடுவே கவிழ்ந்த.. அவன் முகம் நீண்ட நேரம்.. அங்கேயே நிலைத்தது. அவளது யோனிப்பிளவில் அவன்… நாக்கும்.. உதடுகளும் விளையாடின..!
கால்களை.. மெதுவாக மடக்கி வைத்துக் கொண்டாள் உமா.
அவன் நாக்கு… அவளது யோனிப்பிளவில்… நார்த்தனம் புரிய… தொடைகளையும்… புட்டங்களையும். .. அழுத்திப் பிசைந்தான் கார்த்திக்.

மோகம் முற்றி.. .அவள் மேல் படர்ந்தான் கார்த்திக். அவளுள் கலந்து… புணரத்தொடங்கினான்.

பகல் நேரத்து வெப்பம் போல.. அவளது பருவ உடல்.. சூடாகியிருந்தது. உதடுகள் மட்டும் கனிந்து.. இன்பச் சுவை மிகுந்திருக்க… எச்சிலை.. விரும்பி ருசித்தான். அவளின் ஆப்பிள் கன்னங்களைக் கடித்துச் சுவைத்தான். அவள் முகத்து ஈரத்தை நாவால் துடைத்தான். மூடிய கண்களில் முத்தமிட்டான். நுணி நாக்கால்.. இமைகளை வருடினான். மூக்கோடு… மூக்கை.. அழுத்தித் தேய்த்து… அவளின் வெப்ப மூச்சை.. ஆழமாக முகர்ந்தான். மூக்கைக்கவ்வி… செல்லமாகக்கடித்து… அவள் நாசி துவாரத்தில் நாக்கை நுழைத்து… அவளைத் திணறடித்தான்.
கழுத்து வியர்வையையும்… வெப்பச்சூடு கலந்த… அவள் அக்குள் வாசத்தையும்… ஆழமாக முகர்ந்தான். மோக தாபத்தில்… விம்மி.. இருகிய அவள் பருவக்கலசங்களை… உருட்டிப் பிசைந்து… அவைகளை மேலும்… இருக வைத்தான். காம வேதணையில் வாடும்… அவளது மூங்கில் கரங்களும். .. செவ்வாழைக் கால்களும்… பிண்ணிய போது.. அவள் உணர்ச்சியின் தீவிரம் புரிந்தது. மாறன் அம்பு… அவளைத் துளைத்தெடுத்தது..!!

அவளை ஆண்டவன் களைத்துத்.. தளர்ந்து… ஓய்ந்த போது… அவள் பெண்மை.. நிறைந்து கிடந்தது..!!
காதல் பொங்க… அவனை இருக்கிக் கொண்டு. .. முத்தங்கள் கொடுத்தாள்..!!

மேலும் அரைமணி நேரம் கழித்து… அவனிடமிருந்து விடுபட்டு.. மெதுவாக எழுந்து கொண்டாள் உமா.
நிர்வாணமாக நடந்து பாத்ரூம் போனாள்.
தூக்கமின்மையாலும். .. உடல் அசதியாலும். .அவள் கண்கள் எரிந்தன…. ஆனால்..
அவள் மனசு.. மிகவுமே மகிழ்ச்சியாக இருந்தது.

திரும்ப.. அறைக்குள் போனபோது.. கார்த்திக் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அவளது உடைகள் எல்லாம் கட்டிலுக்குக் கீழே கிடந்தன.

”விடியப் போகுது..” என்றுவிட்டுக் குணிந்து.. அவளது உடைகளை எடுத்தாள்.
” கெளம்பறியா..?”
” ம்…” உடைகளை உடுத்தி…”போகட்டுமா..?” எனக் கேட்டாள்.

எழுந்து. . ஜன்னலைத் திறந்து.. சிகரெட்டை வெளியே வீசினான். மறுபடி.. ஜன்னலைச் சாத்திவிட்டு… லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு… அவளைக் கட்டிப்பிடித்தான்.
”உன்ன போக விடமே மனசில்ல..” எனக் கொஞ்சினான்.
” வெச்சுக்கறியா…?” எனக் கேட்டாள்.

”நிரந்தமாவா..?”
” ம்..ம்..!”
”அது…நல்லாருக்காது.. உமா..”
”சரி… வேணுங்கறப்ப.. கூப்பிடு..”
” வருவியா…?”
” உனக்காக…”

முத்தமிட்டுக்கொண்டு… விலகினர்.
சட்டையைப் போட்டுக்கொண்டு. ..
” நட..நா உன்ன.. ட்ராப் பண்றேன்..” என்றான்.
”உனக்கு எதுக்கு. . வீண் சிரமம்.?”
”ஏய்… இதுல என்ன இருக்கு..?”

வீட்டைப் பூட்டி… அவளை பைக்கில் அழைத்துப் போனான்.
சாலையில் மழையின் ஈரம் நன்றாகவே இருந்தது. மழை விட்டிருந்தாலும்… குளுர்ச்சி… நன்றாகவே இருந்தது. சாலையில் வாகனப் போக்குவரத்து… ஆரம்பித்திருந்தது.

அவள் வீட்டின் முன்.. அவளை இறக்கி விட்டான் கார்த்திக்.
”வா.. கார்த்தி.. வீட்டுக்கு..” என அவனைக் கூப்பிட்டாள்.
”ஏய். .” சிரித்தான் ”இது.. அதுக்கான நேரம் இல்ல. .”
” பகல்லதான் வருவியா..?”
” ம்..! சரி.. போகட்டுமா..?”