நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 72

அவளை அணைத்தான் ”மற..!”
” நான் புடவை கட்ன…நிலா இல்லை. .! எச்சிலை விழுந்த.. குப்பைத் தொட்டி…!”
”ஷட்…அப்…” என்றான் ”அதப் பத்தி. .. பேசாத..”

தொண்டை எரிந்தது. வயிற்றில் ஏதோ. .. அமிலம் போல… கபகபவென… பற்றியது.!!

”நான் வேனுமனே.. இப்படி ஆகலை கார்த்தி… வேறவழி இல்லாமத்தான்…”
” நீ.. உமா தானே…?”
” ஆமா. .. உன்னோட.. அரைலூசுதான்…!”

மறுபடி… ஒரு ரவுண்டு.. ஊற்றிக்கொடுத்தான்.
” இந்தா… குடி… மனச ரிலாக்ஸா விடு..! ப்ரீயா இரு..! எதையும். . நெனைக்காத.. எதையும் பேசாத…!”

குடித்தாள்..!!
மெள்ள.. மெள்ள… சுதி ஏறியது.!
அவளுக்கு போதையில் கண்கள் சுழன்றன..!!
எங்கோ மிதப்பது போல உணர்ந்தாள்..!!

கார்த்திக்கும் குடித்தான்..!!

”ஏதாவது சாப்படறியா..உமா. .?” என அவளைக் கேட்டான்.
” வேண்டவே…. வேண்டா..ம்..” என்றாள்.
போதையில் மனசு இளகிவிட..அழுகை.. அழுகையாக வந்தது… அழுதாள்..!!

” ஏய்…” என அவளைத் தாவி அணைத்தான் ”என்னாச்சு..?”

”நான் ஒரு தேவடியா கார்த்தி.. என்னை நெனைச்சா.. எனக்கே அறுவறுப்பா இருக்கு..”எனக் கேவலுடன் சொன்னாள்.

”நோ… நோ.. அதையேன் நீ நெனைக்கறே…? நெனைக்காதே…! நீ உமா. .. என் அரைலூசு… இவ்ளோதான் உன் மனசுல இருக்கனும். .”

அவன் மார்பில் சாய்ந்து… புலம்பிக் கொண்டே அழுதாள் உமா. அவனது அண்மை.. அவளை மிகவுமே பலவீனமாக்கியது.
அவன்… அவளைச் சமாதானப் படுத்த முயல…. அவளது அழுகை கூடிக்கொண்டே போனது..!

”எனக்குன்னு யாருமே இல்ல கார்த்தி… நான் துக்கப்பட்டா.. கண்களத் தொடைக்க கூட…நாதியில்ல… நான் ஒரு பாவி.. !
எங்காத்தாக்காரி.. என்ன பாவத்த செஞ்சு… என்னைப் பெத்துப் போட்டாளோ தெரியல… அந்த பாவமெல்லாம்… சாபமா வந்து என் தலைல விடிஞ்சுருச்சு..” என அவள் மனதில் அடைந்துகிடந்த. .. துக்கத்தையெல்லாம்… சொல்லிச் சொல்லி அழுதாள்.

” உனக்கு நான் இருக்கேன்.. உமா…” என ஆறுதல் படுத்த முனைந்தான்.
அவள் கண்களையும். .. கன்னங்களையும் அழுந்தத் துடைத்தான். அவள் தலையைத் தடவிக்கொடுத்தான்..!
ஆனாலும் அவள் அழுகை ஓய்வதாக இல்லை.

” எனக்கு. . எனக்கு. .. நீதான். .. நீ மட்டும்தான்.” என அழுகையோடு புலம்பினாள்.

அவளை இருக்கமாக அணைத்தான்.
”நான் இருக்கேன்.. உமா. . கலங்காத…” என்று.. அவள் நெற்றி…கண்கள்… கன்னங்கள் எல்லாம் முத்தம் கொடுத்தான்.

அப்போதும் அவள் அழுகை நிற்காமல் போக…. தேம்பும் அவளின்.. ஈர.. உதடுகளைக் கவ்வினான்.
அவள் உதடுகள். .. அவனிடம் வசமாக சிக்கிக்கொள்ள… அவள் அழுகை நின்றது.
அவளது வாயில்.. நாக்கைவிட்டுத் துலாவினான்.. கார்த்திக்.
நின்றவாறே… முத்தமிட்ட.. அவன் இடுப்பைக்கட்டிக்கொண்டாள் உமா.

அவளைப் படுக்கையில் சாய்த்தான். மல்லாந்து விழுந்த அவள் மார்பின் மேல் கவிழ்ந்து.. அவளை முத்தமிட்டான்.

போதை மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள் உமா. அவன் செயல்கள் எதுவும். .அவளுக்குக்கிளர்ச்சியைக் கொடுக்கவில்லை. அவளது காம உணர்வைத் தட்டி எழுப்பவில்லை. .!!

ஆனால் கார்த்திக்…. காம போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவனது ஆண்மை முறுக்கிக்கொண்டு. . நின்றிருந்தது.

கண்களை மூடியவாறு… ஏதேதோ… புலம்பிய உமாவின் கழுத்திலும். . மார்பிலும்..முத்தமிட்டான்.
அவள் முந்தாணையை விலக்கி… ரவிக்கைக்கொக்கிகளை விடுவித்து. .. பிராவிலிருந்த.. அவளின் பருவக்கனிகளை பிதுக்கியெடுத்து… இச்சைப்படி..சுவைத்தான்.

தனது பிதற்றலை நிறுத்தாமல்… அவன் தலைமுடியைக் களைந்தாள். கன்னங்களைத் தடவினாள். அவன் புஜங்களை… இருக்கிப் பிடித்தாள்… இதெல்லாம் அவள் காம உணர்ச்சியோடு…செய்ததில்லை… அவளது மனதின் ஏக்கமாகவே இருந்தது.

போதை என்றாலும்… தனது உடைகளைக் களைய… அவனுக்கு உதவினாள். முற்றிலுமாக… உடைகளைக் களைந்து. .. நிர்வாணமார்கள்..!!

அப்பறம்… அவனது செயல்கள் எதுவும். . அவள் மனதில் பதியவில்லை..!
அவளது நினைவுகள்… அவ்வப்போது.. வந்து.. வந்து போய்க்கொண்டிருந்தது.
அவன் வாய்…அவளது பெண்ணுறுப்பில் பதிந்த போது ஒருமுறை… அவளது கிளர்ச்சி..அதிகரித்தது..!

அவன்…. அவளைப் புணர்ந்தபோது… சிறிது நேரம்… உணர்வு இருந்தது…!!
அப்பறம்… அப்படியே தூங்கிப்போனாள் உமா. .!!

”உமா. .. உமா…” காதருகே குரல் கேட்டு.. மெள்ள.. மெள்ள.. தூக்கம் கலைந்தாள் உமா. கண்களைத் திறக்க.. அறைக்குள்… மங்கலான ஒளி தெரிந்தது.

”தூங்கிட்டியா..?” காதருகே மெல்லிய குரலில் கேட்டான் கார்த்திக்.