மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

போட்டோ நல்லா இருக்கா அதை சொல்லு முதல்ல ….

போட்டோ எடுத்ததே தப்பு இதுல நல்லாருக்கான்னு வேற கேக்குறீங்க ஞயாயமா ?

மல்லி உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இவளோ அழகான ஒரு பொண்ண
பார்த்ததே இல்லை அதான் இப்படி ரசிச்சி ரசிச்சி போட்டோ எடுத்தேன் !

சார் இதெல்லாம் தப்பு நான் கல்யாணம் ஆனவ ….

சோ வாட் அழகை ரசிப்பதுல என்ன தப்பு ?

சார்

இதெல்லாம் தப்பு நான் கல்யாணம் ஆன பொண்ணு நீங்க இப்டிலாம் போட்டோ
எடுக்குறது எங்கயாச்சும் லீக் ஆனா அப்புறம் அவளோதான் என் மானமே போயிடும்

மேடம் நீங்க தப்பா நினைக்காதீங்க இந்த செல்லுல தான் போட்டோஸ்
எடுத்தேன் நீங்களே பாருங்க இப்ப இதுல ஒரு போட்டோ கூட இருக்காது
எல்லாத்தையும் உங்களுக்கு அனுப்பிட்டு நீங்களே டெலீட் பண்ணிடுங்க !

அதுக்கில்லை வீனா பிரச்சனை வரும் …

ஓகே ஓகே கூல் இனிமே நான் போட்டோ எடுக்கலை ஐம் சாரி …

சரி சார் நான் கிளம்புறேன் !

ம்!

நான் எழுந்து செல்ல எத்தனித்து சற்று தயங்கி …என்னை பத்தி நீங்களும்
கதிரும் அப்படி என்ன பேசுவீங்க ?

ரிலாக்ஸ் மல்லி … நீங்க ஆபிஸ் வந்தோன என்ன டிரஸ் என்ன ஏதுன்னு எனக்கு
அப்டேட் வரும் … அப்புறம் …

அப்புறம் …?

நீங்க போங்க நாம அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம் …

நான் முறைத்தபடி வெளியில் வந்தேன் ….

எனக்கு கதிர் மீதும் கோவமாக வந்தது … இவன் தான் என்னை பத்தி அப்டேட்
குடுக்குறான் … இப்ப இந்த வேலைல நான் தொடர்வதா வேணாமா ?

வேலைக்கு போகலைன்னா அதைவிட வெறுப்பான விஷயம் வேற இல்லை ….

இப்ப இதை எப்படி எடுத்துக்குரதுன்னும் தெரியலை ….

உண்மையில் என்னை ரொம்பவும் ரசித்து ரசித்து எடுத்துருக்கான் …

நான் ஷாம வெறுப்பேத்த கதிரோட நெருக்கமா மூவ் பண்ண அது இவனுக்கு வசதியா
போயி என்னை எனக்கு தெரியாமலே போட்டோ எடுத்துருக்கான் ….

அடுத்து என்ன செய்வது …. மாலை வீட்டுக்கு யோசனையோடு போனேன் ….

பேசாம வேலைய விட்ருவோம் ஷாம் பணக்கார வீட்டு பையன் அவனுக்கு என்னோட
பிரச்சனை புரியவே புரியாது …

வேலைக்கு போறத நிறுத்துனா ஏன் நிறுத்துனோம்னு மாதவனுக்கு காரணம்
சொல்லணும் … அப்புறம் வேற வேலைக்கே போக முடியாது …. இப்ப வேலைய
விட்டாலும் இந்த செல் போன திருப்பி தரனும் அதுக்கு புருஷன்கிட்ட காரணம்
சொல்லணும் …

எப்டி சிக்கி இருக்கேன் பாத்தீங்களா ?

நான் அந்த செல்லையே பார்க்க ….

ஷாம் ஒரு மெசேஜ் அணுப்புனான் …

மல்லி இந்த நைட்டில சூப்பரா இருக்கீங்க …

நான் புடவை தான கட்டி இருக்கேன் இவன் என்ன நைட்டிங்குறான் ….

இருந்தாலும் அவன் மேல் உள்ள கோவத்தில் நான் பதில் அனுப்பவில்லை …

நான் ஃபிரஷ் ஆகி என் புருஷன் வருவார்னு காத்திருந்தேன் !

மணி 8 இருக்கும்போது கதிர் மெசேஜ் அனுப்பினான் !