மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

ம்க்கும் நீ என்ன எனக்கு ஸ்பை வேலை பாக்குறியா ?

தினம் உன் புருஷன் தான டிராப் பண்ணுவாரு என்னைக்கு வரல அப்படின்னா அதான
அதோட இல்லாம சனிக்கிழமை வேற எங்க ஆந்திராவா கர்நாடகாவா ?

ஆந்திரா ?

அப்புறம் என்ன அவர் ஆந்திராலேர்ந்து வரதுக்குள்ள நாம அந்தரங்கமா முடிச்சிக்கலாம் !

என்னது ?

யாருக்கும் தெரியாம முடிச்சிக்கலாம்னு சொன்னேன் !

ஆனா பார்ட்டிக்கு யார் யாரோ வராங்கன்னு சொன்னியே அவங்களுக்கு என்னை
தெரியுமா அப்டி அந்த ரூட்ல தெரிஞ்சிகிட்டா என்ன பண்றது ?

ரொம்ப யோசிக்காத வரவங்க எல்லாம் பெரிய ஆளுங்க அவங்களுக்கு உன்னை ஐ மீன்
நம்மள யாருக்கும் தெரியாது …

சோ வரலாம்னு சொல்ற …

நீ வர நான் ஷாம் கிட்ட சொல்றேன் நீ தான் ஸ்பெஷல் கெஸ்ட் …

அத்தனை பேரில் என்னை அவன் ஸ்பெஷல் கெஸ்ட்னு சொல்ல எனக்குள் வந்த கர்வம்
என்னை போக சொன்னதுன்னு தான் சொல்லணும் மத்தபடி நானா போகணும்னு நினைப்பனா
நான் ஒரு குடும்ப பொண்ணு நான் எப்படி அப்டி செய்வேன் அதனால தான் நான்
போறேன் எதுவும் தப்பா நினைக்காதீங்க …

நான் யோசித்தபடி இருக்க அங்க கதிர் ஷாமுக்கு போன் பண்ணிட்டான் …

மச்சி மல்லி வரன்னு சொல்லிடிச்சி …

இதோ குடுக்குறேன் பேசு ….

ஹலோ ….

என்ன மல்லி நான் அவளோ தடவை கூப்பிட்டேன் ஆனா கதிர் சொன்னோன வந்துட்ட …

அப்டிலாம் இல்லை வரணும்னு தோணுச்சி வரேன் அவளோ தான் !

ஓகே எப்ப வரீங்க ?

நீங்க தான் சொல்லணும் …

நைட் 11 மணிக்கு பார்ட்டி ஸ்டார்ட் ஆகுது …

ம்!

ஒரு பத்து மணிக்கு கதிர பிக் அப் பண்ண சொல்லவா ?

பத்து மணிக்கு வீட்லேர்ந்தா ?

அப்டின்னா ஒன்னு பண்ணு இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சதும் கதிரோட வந்துடு …
இங்க நிறைய வேலைகள் இருக்கும் அப்டியே அதை சூபர்வைஸ் பண்ணுங்க ….

இல்லை நான் நல்ல டிரஸ் பண்ணனும் …

அப்படியா சரி நீ கதிர்கிட்ட போன குடு …

இந்தா நான் போனை கதிரிடம் நீட்ட …

சொல்லு மச்சி …

….

ம் !

….

ம்!