மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

அன்றிரவு என் புருஷன் வர எல்லாம் முடிந்து படுக்கைக்கு சென்றோம் !

அன்று அந்த மெசேஜ் மேட்டர் மட்டும் நடக்கலைன்னா கண்டிப்பா அன்னைக்கு
இருந்த வெரில என் புருஷன் என்னை சந்தேக்கப்படும் அளவுக்கு நடந்திருக்கும்
….

இருந்தாலும் ஆசையாக அவர் நெஞ்சில் கை போட எனக்கு கேட்டது அவரின் குறட்டை ஒலி

!!!

வெறுத்துப்போனேன் ! அன்றிரவு முழுக்க தூக்கமின்றி தவித்தேன் !

சரி நண்பர்களே இது தான் முன்னுரை !!!

அதாவது எடுத்தோன என் புருஷன் என்னை பத்தி உங்ககிட்ட தப்பு தப்பா
சொல்லிட்டாரு அதெல்லாம் இல்லை நான் ரொம்ப நல்லவ போக போகத்தான் அப்படி
ஆனேன்னு சொல்ல தான் இந்த முன்னுரை …

நாளைக்கு காலைல நான் வழக்கம் போல ஆபிசுக்கு போகப்போறேன் அதுக்கப்புறம்
நடக்கப்போறது தான் கதை …

அது நாளை முதல் ஆரம்பம் !

நான் ஆபிசுக்கு போனதும் ஷாம் வந்தாரு …

எதுவுமே நடக்காத மாதிரி காட்டிகிட்டு உள்ள போயிட்டாரு …

நானும் அதே நல்லது எதுவும் பேச வேணாம் சிரிக்க வேணாம் முறைச்ச மாதிரியே
இருப்போம்னு என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன் !!

ஆனால் கொஞ்ச நேரத்தில் என்னையும் கதிரையும் உள்ளே கூப்பிட …

ஹாய் …

வணக்கம் சார் !

மச்சி இது உனக்கு இல்லை உன்னை சும்மா தான் கூப்பிட்டேன் நம்ம மேட்டர் வேற
சரியா ….

அப்புறம் ஏன்டா என்னை கூப்பிட்ட …. ?

இருக்கட்டும் உக்காருங்க ….

ம்!

ம்! அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் ! ஷாம் என்னை பார்த்து சொல்ல ….

எதுக்கு சார்?

அன்னைக்கு நீங்க வந்தீங்க உங்களை வெறும் கையா அனுப்பிட்டேன்னு
கோவிச்சிகிட்டார் !!!

அதான் நீங்க தடபுடலா விருந்து வச்சிட்டீங்களே சார் !

இருந்தாலும் கையில ஒரு கிப்ட் குடுக்கணும் இல்லையா ?

எதுக்கு சார் அதெல்லாம் ? விருந்தே சூப்பரா இருந்தது ….

இல்லை இல்லை நான் உங்களுக்கு ஏதாவது கிப்ட் குடுத்தாகணும் … என்னா
மச்சி குடுக்கலாம் ?

கிப்டா … பெருசாவா சின்னதாவா ?

பெருசா சொல்லேன் !

தினம் அவங்க ஹஸ்பெண்ட் தான் டிராப் பண்றாரு ஈவ்னிங் நடந்தே போறாங்க …