இட்ஸ் ஓகே மல்லி நீ எல்லாத்தையும் தனித்தனி ஃபோல்டர் போட்டு வச்சிக்க …
ஓகே சார் நான் போலாமா
ம்! டவுட்ஸ் இருந்தா என்ன பண்றது கொஞ்சம் வெயிட் பண்ணுன்னு கைய தூக்க ….
நான் சற்று நகர்ந்து அருகில் வர …
அவன் முகம் கொண்டு என் புட்டங்களில் உரச … ஒரு நிமிடம் என் உடலே
சிலிர்த்து விட்டது நான் தடுமாறி விழ பார்க்க …
எதிர் பார்த்து காத்திருந்தவன் போல கை நீட்டி என் இடுப்பை பிடித்து
பார்த்து மல்லி பார்த்து ….
ஆஹ் ! என் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் சட்டென்று விலகி ஒன்னுமில்லை
கால் தடுக்கிடிச்சி ….
ஓகே வா ?
ம்!
நான் அவனை முறைத்தபடி நிற்க அவன் ஒன்னுமே தெரியாதவன் போல அக்கவுண்ட்ஸ் பார்க்க …
கதிர கூப்பிடு …
நானும் உடனே சென்று அவனை கூட்டி வர …
என்னாச்சி மச்சி ?
இல்லை இதுல பாருன்னு அவனை கூப்பிட்டு ப்ளா ப்ளா ப்ளா ப்ளா
கதை கதையா விட்டான் … அவன் திட்டம் என்னை கூப்பிட்டு தடவுறது அதை நான்
எதுவும் தெரிஞ்சதா காட்டிக்க கூடாதாம் அது போக அவரும் இதை வேணும்னு
பண்ணலையாம் …
போடா டேய் ….
ஓகே கய்ஸ் போலாம் ….
ம்! என்ன இருந்தாலும் ஷாம் கிட்ட அந்த இளம் முதலாளிக்கு உண்டான கெத்து
இருக்கு … ச்ச பேசாம அவரோட வேற கன்சர்ன்ல வேலை கேக்கலாமா ?
வேணாம் வேணாம் அவரா சொன்னா போவோம் ஆனா என்ன டாக்டிசா தடுவுறான் …
நாங்களும் வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பினேன் …
ஒரு நாள் …
அது தான் அந்த சனிக்கிழமை காலையிலே என் புருஷன் கிளம்பி ஆந்திரா செல்ல
நான் ஆபிசுக்கு நடந்தே போனேன் !
இன்று இரவு தான் அந்த நியு இயர் பார்ட்டி …
போலாமா ? கதிர்கிட்ட சும்மா கேப்போம் என்ன நடக்கும்னு ?
அதே மாதிரி நானும் பார்ட்டி பற்றி அவனிடம் கேட்டேன் !
அது நல்லா கிராண்டா இருக்கும் விமலோட பிசினஸ் பார்ட்னர்ஸ் என்னை மாதிரி
ஒர்க்கர்ஸ் எல்லாரும் வருவாங்க …
நீ ஒர்க்கரா ?
அப்புறம் என்ன ?
நீ தான் சாருக்கு பெஸ்ட் ஃபிரண்ட் ஆச்சே ?
அதுக்காக நான் ஒர்க்கர் இல்லைன்னு ஆகிடுமா சரி அதை விடு நீ வரியா இல்லையா ?
எப்படி கதிர் நைட்டு எப்டி என்னால …
அன்னைக்கு என்ன உன் புருஷன்கிட்ட சொல்லிட்டா வந்த …
அதுக்குன்னு இப்ப எப்டி வர முடியும் ?
அதான் அவர் காலைலே கிளம்பிட்டாரே …