மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

என் புருஷனும் நல்லாத்தான் பண்ணுவாரு ஆனா ஏனோ நடக்கலை !

உன் புருஷன் நல்லாதான பண்ணாரு அப்புறம் எதுக்கு இப்புடி ஆனன்னு நீங்க கேட்கலாம் !

என்ன பண்றது அதுல என்ன சுகம் இருக்கு என்னலாம் பண்ணலாம் என்பதெல்லாம்

எனக்கு என் புருஷன் மூலமா தெரியலையே ….

சரி சரி கதைக்கு போவோம் !

என் புருஷன் வாரம் ஒருவாட்டி குடிப்பேன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே

சொன்னாரு அது இப்ப கிட்டதிட்ட 5 நாள் ஆகுது ….

காரணம் இப்ப புரியுதா ???

இப்படி போன என் வாழ்க்கை ரொம்பவும் போர் அடிக்க ….

நான் ஒரு நாள் என் புருஷன்கிட்ட வேலைக்கு போறேன்னு சொல்ல அவரே வேலைக்கு

ஏற்பாடு பண்ணாரு …

அவரோட நண்பர் தமிழ் தான் என்னை வேலைக்கு ரெக்கமெண்ட் பண்ணாரு …

ஒரு நாள் என்னை இண்டர்வியுக்கு வர சொல்ல ….

நான் ஒரு காட்டன் சுடிதார் போட்டுக்கொண்டு அவரோட நண்பர் தமிழோட பைக்ல என்

புருஷனே போக சொன்னாரு ….

எனக்கு ரொம்பவும் சங்கடமாக இருக்க நான் ரகசியமாக என் புருஷன்கிட்ட

எப்படிங்க வேத்து ஆள் கூட பைக்ல போக முடியும்னு கேட்க …

அவரோ , அதெல்லாம் ஒன்னும் இல்லை சும்மா போ நான் கடைக்கு போகனுமில்லை ….

ம்க்கும் பெரிய கடை ….

நான் சங்கோஜத்துடன் அவரை ஓட்டாமல் ஏறி உக்கார அவரும் வண்டியை மெதுவாக

செலுத்தி அங்கு கூட்டி போனாரு !

அது ஒரு பிரைவேட் பைனான்ஸ் கம்பெனி ….

ஷாம் பைனான்ஸ் …!

அதாவது இது அவங்களோட முதல் தொழில் … அவங்க இப்ப கோவையில் பல பிசினஸ்

பண்றாங்க ஆனாலும் இந்த முதல் பிசினஸ விடலை !

அதில் ஒரு செக்கியுரிட்டி அப்புறம் ஒரு மேனேஜர் அவளோதான் …

மேனேஜர் தான் கதிர் … ஏற்கனவே என் புருஷன் சொல்லிருப்பாரே அவரு தான் !

வெளில செக்கியுரிட்டி பெரியசாமி ….

கதிர் பத்தி சொல்லனும்னா நல்ல வாளிப்பான வாட்டசாட்டமான ஆளு தான் ….
ஒரு ஆம்பிளை எப்படி இருக்கணும்னு ஒரு பொண்ணு நினைப்பாளோ அப்படி இருந்தாரு
… சரி அப்புறம் எல்லாம் சொல்லிக்கலாம் இப்போதைக்கு மேனேஜர் கதிர் !

நானும் தமிழும் வெளியில் காத்திருக்க …

அந்த கதிர் வந்து சார் உங்களை உள்ள கூப்பிடறார்னு சொல்ல …

நான் தமிழுடன் செல்ல …

நாங்கள் உள்ளே சென்றோம் !

அங்கு ஒரு அழகான இளைஞன் அமர்ந்திருக்க …

அதிகம் இல்லை சரியா முப்பதுக்குள்ள தான் இருப்பான் !

தமிழ் என்னை அவருக்கு அறிமுகப்படுத்த அவர் டக்குன்னு கைய நீட்ட நான்

கையால் கும்பிட …

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.