மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

உடனே ஸ்பீடை குறைக்க ….

இப்ப எங்க போறோம்?

ஷாம் வீட்டுக்கு தான் !

இல்லை அவரு 11 மணிக்கு தான வர சொன்னாரு சீக்கிரமா போயி நின்னா நல்லாவா இருக்கும் !

எனக்கு அவன் ஃபிரண்டு எப்ப வேணா போவேன்…. ஓகே மணி என்ன இப்ப ?

மணி 9.30 …

இன்னும் ஒன்னரை மணி நேரம் இருக்கு நாம வேற எங்காவது போயிட்டு…. நாங்க
நேரா உன் வீட்டுக்குவந்துடுரோம்னு போன் பண்ணி சொல்லிடுவோமா ?

எனக்கென்னவோ அவன் சொன்னது சரி என்றே தோன …. சரி கதிர் அப்டியே
செய்யலாம் ! ஆனா எங்க போறது ?

இப்ப நமக்கு மூனு சாய்ஸ் இருக்கு …

என்ன ?

ஒன்னு எதுனா கோவிலுக்கு போகணும் இல்லையா பார்க்குக்கு போகணும் இல்லைன்னா
சினிமாவுக்கு போகணும் ஆனா இப்ப காலைலே ஷோ கிடையாது …

கோவிலுக்கே போலாம் அப்புறம் பார்க்குக்கு போலாம் !

இல்லைன்னா கோவை குற்றாலம் போலாமா ?

நான் அந்த இடத்தை கேள்விப்பட்டிருக்கேன் ஆனா போனதே இல்லை கதிர் அதை பற்றி
சொல்லவும் உடனே ஒகே சொல்லிட்டேன் !

ஒரு வேற்று ஆண் கூட இவளோ தூரம் வெளில தனியா போலாமா ?

இதைத்தான் நான் முதலில் சொன்னேன் ! ஒருவேளை எதுனா ஆபத்துன்னா என்
புருஷன்கிட்ட இப்ப எப்புடி சொல்ல முடியும் ???

அதை பத்தில்லாம் யோசிக்காம நான் பாட்டுக்கு அவனோட பைக்ல போக ஆரம்பித்தேன் !

அவனோ எதை பற்றியும் கவலைப்படாம வண்டிய சும்மா வேகமா பறக்க விட்டான் !!!

அவன் விரட்ட விரட்ட என் மனம் எங்கோ பறந்தது … இதுவரைக்கும் ஒரு தடவை
கூட என் புருஷன் வண்டிய வேகமா ஓட்டுனதே இல்லை ….

அந்த திரில்ல இப்பத்தான் அனுபவிக்கிறேன் ! அவன் வளைந்து வளைந்து ஓட்ட
நான் எப்ப அவன் இடுப்பை பற்றினேன் என்றே தெரியலை … அனிச்சையாய் நடந்த
மாதிரி நெருக்கமாக கட்டிக்கொண்டு பறந்தோம் !

கொஞ்ச நேரத்தில் பைக் ஒரு காட்டுக்குள் செல்ல … அடேங்கப்பா

இந்த மாதிரி ஒரு சூழல்ல பைக்ல போறதே ஒரு தனி ஆனந்தம் !

கடைசியாக அந்த அருவி இருக்கும் இடத்துக்கே சென்றுவிட்டான் !

ஆகா… அழகான அருவி … காதலனோட வரனும் இல்லைன்னா கணவனோட வரணும் நானோ
நண்பனோட வந்துருக்கேன் ….

என்னை கையை பிடித்து அழைத்துக்கொண்டு போக நானோ எதுவும் சொல்லாமல் அவன்
பின்னாலே போக … என்னை முன்னாள் இழுத்து ஒட்டிக்கொண்டு நடக்க அப்பப்ப
அவன் கைகள் என் இடையில் பட … எப்படி இருக்கு மல்லி பிளேஸ் ஓகேவா ?

சூப்பரா இருக்கு கதிர் !

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.