மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

நான் என்னை நல்லவிதமாக அலங்கரித்து காஸ்ட்லியான புடவை கட்டி பாந்தமாக கிளம்பினேன் !

உண்மையில் கல்யாணத்துக்கு பிறகு சில மாதங்கள் நானும் என் புருஷனும்

அப்பப்ப எங்காவது வெளில போவோம் !

அடிக்கடி வி ஒ சி பார்க் போவோம் ! அப்புறம் சினிமா …. ஆனா அதெல்லாம்

ஆரம்பத்துல தான் இப்ப அதெல்லாம் சுத்தமா இல்லை !

அதனால இப்ப இது எனக்கு என்னவோ நான் வெளில போறது மாதிரி தான் !

சோ நான் கிளம்பிட்டேன் !

வழக்கம்போல என் புருஷனே என்னை டிராப் பண்ண ….

உங்க ஓனர் கிறிஸ்டியன் தான …

ஆமாங்க எதுக்கு கேக்குறீங்க ?

இல்லை இன்னைக்கு கூடவா ஆபிஸ் இருக்கு லீவ் விடலையா ?

இல்லை விடலை … நான் அவசரமாக சமாளித்தேன் !

ஓகே பாய் !

ச்ச மனுஷன் எப்புடி நோட் பண்ணிருக்கான் பாருயா ….

நான் ஆபிசுக்குள் செல்ல செக்கியுரிட்டி மட்டுமே இருந்தார் …

அவர் அந்த பக்கம் பார்த்து நிற்க …. எனக்கு டக்கென்று ஒரு எண்ணம் !

இவனுக்கு தெரியனுமா நாம ஓனர் வீட்டுக்கு போறது ….

அவன் திரும்புவதற்குள் நான் கீழே இறங்கி விட்டேன் !

கதிர் இன்னும் வரலியா ?

ஆஹா பதினோரு மணிக்கு தான வர சொன்னாரு …. நான் வேற வழியே இல்லாம
கதிருக்கு போன் பண்ணி ….

ஹலோ சொல்லுங்க மல்லிகா ….

எப்ப வருவீங்க ?

11

இல்லை நான் இங்க ஆபிஸ் வந்துட்டேன் !

அதுக்குள்ளையா ?

ஆமாம் கதிர் கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா ?

ம்! இருங்க ஒரு டென் மினிட்ஸ் !

நானும் காத்திருக்க அவன் ஒரு பைக்ல வர …!

கார் இல்லையா கதிர் ?

நமக்கு அவளோ வசதி இல்லை !

இல்லை கார்ல பிக் அப் பண்ணிக்கிறேன்னு சொன்னாரே !

ஆமாம் அது அவன் இப்ப நீ கூப்பிட்டது என்ன தான….

எனக்கு ரொம்ப நேரம் அங்கு நின்னு பேச விருப்பம் இல்லை !

சரி கதிர் முதல்ல இங்கிருந்து கிளம்புவோம் !

அவனும் என்னை ஏற்றிக்கொள்ள அங்கிருந்து புயல போல மறைந்தான் !

கதிர் கதிர் …. நான் அவன் தோளை தொட ….

என்ன மேடம் ?

பொறுமையா போ !

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.