நான் என்னை நல்லவிதமாக அலங்கரித்து காஸ்ட்லியான புடவை கட்டி பாந்தமாக கிளம்பினேன் !
உண்மையில் கல்யாணத்துக்கு பிறகு சில மாதங்கள் நானும் என் புருஷனும்
அப்பப்ப எங்காவது வெளில போவோம் !
அடிக்கடி வி ஒ சி பார்க் போவோம் ! அப்புறம் சினிமா …. ஆனா அதெல்லாம்
ஆரம்பத்துல தான் இப்ப அதெல்லாம் சுத்தமா இல்லை !
அதனால இப்ப இது எனக்கு என்னவோ நான் வெளில போறது மாதிரி தான் !
சோ நான் கிளம்பிட்டேன் !
வழக்கம்போல என் புருஷனே என்னை டிராப் பண்ண ….
உங்க ஓனர் கிறிஸ்டியன் தான …
ஆமாங்க எதுக்கு கேக்குறீங்க ?
இல்லை இன்னைக்கு கூடவா ஆபிஸ் இருக்கு லீவ் விடலையா ?
இல்லை விடலை … நான் அவசரமாக சமாளித்தேன் !
ஓகே பாய் !
ச்ச மனுஷன் எப்புடி நோட் பண்ணிருக்கான் பாருயா ….
நான் ஆபிசுக்குள் செல்ல செக்கியுரிட்டி மட்டுமே இருந்தார் …
அவர் அந்த பக்கம் பார்த்து நிற்க …. எனக்கு டக்கென்று ஒரு எண்ணம் !
இவனுக்கு தெரியனுமா நாம ஓனர் வீட்டுக்கு போறது ….
அவன் திரும்புவதற்குள் நான் கீழே இறங்கி விட்டேன் !
கதிர் இன்னும் வரலியா ?
ஆஹா பதினோரு மணிக்கு தான வர சொன்னாரு …. நான் வேற வழியே இல்லாம
கதிருக்கு போன் பண்ணி ….
ஹலோ சொல்லுங்க மல்லிகா ….
எப்ப வருவீங்க ?
11
இல்லை நான் இங்க ஆபிஸ் வந்துட்டேன் !
அதுக்குள்ளையா ?
ஆமாம் கதிர் கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா ?
ம்! இருங்க ஒரு டென் மினிட்ஸ் !
நானும் காத்திருக்க அவன் ஒரு பைக்ல வர …!
கார் இல்லையா கதிர் ?
நமக்கு அவளோ வசதி இல்லை !
இல்லை கார்ல பிக் அப் பண்ணிக்கிறேன்னு சொன்னாரே !
ஆமாம் அது அவன் இப்ப நீ கூப்பிட்டது என்ன தான….
எனக்கு ரொம்ப நேரம் அங்கு நின்னு பேச விருப்பம் இல்லை !
சரி கதிர் முதல்ல இங்கிருந்து கிளம்புவோம் !
அவனும் என்னை ஏற்றிக்கொள்ள அங்கிருந்து புயல போல மறைந்தான் !
கதிர் கதிர் …. நான் அவன் தோளை தொட ….
என்ன மேடம் ?
பொறுமையா போ !
Super
Super story keep it up