மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

முன்ன வந்ததில்லையா ?

இல்லை இதான் ஃபஸ்ட் …

இங்க நிறைய இடம் இருக்கு சொல்லு அப்பப்ப போலாம் !

ஆங் அப்புறம் !

என்ன மல்லிகா என் கூட வரதுக்கு பயமா ?

எனக்கென்ன பயம் ?

அப்ப நியு இயருக்கு வேற எங்கனா போலாம் ! …. ம் மங்கி ஃபால்ஸ் இல்லைன்னா
வைதேகி ஃபால்ஸ் ….

அவன் சொல்லும் இடங்களை இதே கோயம்புத்தூர் மாவட்டத்துல பிறந்து வளர்ந்த
நான் இதுவரை பார்த்ததே இல்லை !

இருந்தாலும் உடனே போற மாதிரி ஐடியாவும் இல்லை பயமாவும் இருக்கு அதேசமயம்
ஆசையும் இருக்கு ஓகே ஓகே அப்புறம் பாக்கலாம் கதிர் !!!

ஒருவழியா அங்க போயி சேர்ந்தோம் …

அழகா கொட்டிய அருவியில் கிருஸ்துமஸ் என்பதால் கூட்டம் ஜாஸ்தியாவே இருந்தது …

அதுக்கப்புறம் நான் அருவியின் அழகை ரசிக்க எனக்கென்னவோ நான் அவன் அருகில்
இருப்பது அவனுக்கு நானே சரியான ஜோடி மாதிரி நின்னேன் !

இல்லை இல்லை என் புருஷன் என் அழகுக்கு ஏற்ற சரியான ஜோடி இல்லை அதான்
அவரோட வெளில போனப்ப ஏற்பட்ட உணர்வை விட இவன் அருகில் நிற்பது வேறமாதிரி
இருக்கு !

அங்க நிறைய பேர் குளித்துக்கொண்டிருக்க ….

கதிர் அதில் பெண்கள் குளிப்பதை வாய்ப்பிளந்த படி பார்க்க …

எனக்கென்னவோ அவன் பார்ப்பது உள்ளுக்குள் ஒரு பொறாமையை தூண்டி விட்டது ….

என்னவோ என் புருஷன் என்னை வச்சிகிட்டே வேற பெண்களை சைட் அடிப்பது போல தோன்ற ….

தொண்டையை கனைத்தபடி அந்த பக்கம் போலாமா ?

ம்! போலாமேன்னு அவன் பெண்கள் குளிக்கும் பகுதிக்கே போக எத்தனிக்க …

ஹலோ இந்த பக்கம் சொன்னேன் ….

ம்! எங்க வேணா போலாம் ! அவனும் நான் சொன்ன பக்கம் திரும்ப எனக்கு ஒரு சந்தோசம் …

பிறகு இருவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து அருவியின் அழகை ரசிக்க எப்ப
நெருங்கினோம் என்றே தெரியவில்லை ரெண்டுபேரும் அவ்ளோ ஒட்டி உரசி
உக்கார்ந்திருக்க …..

அதை உணர்ந்தவளாக கதிர் டைம் என்னாகுதுன்னு மெல்ல விலக …

அவனும் செல் எடுத்து பார்த்துட்டு மணி 12.30 ஆகுது …

போலாமா ?

ம்! ஆஹா விமலுக்கு போன் பண்ணவே இல்லை !

இங்க டவர் வேற கிடைக்காது சரி வா போலாம் போற வழில பேசிக்கலாம் !

மீண்டும் என்னை கைப்பிடித்து அவன் காதலி போல அழைத்து செல்ல….

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.