கிட்டதிட்ட மூனு மாசம் ஜாலியா போனது …
அதாவது வேலை பாக்குறது ஜாலியா போனது …. ஷாம் சார் எப்பவாச்சும் வருவார் …
கொஞ்ச நேரம் என்னை தனியா கூப்பிட்டு தனிமைல பேசுவார்
…. எல்லாம் டபுள் மீனிங் தான் ஆனா ரொம்ப அளவோட இருக்கும் !
கதிரும் அப்பப்ப டபுள் மீனிங் கமெண்ட் அடிப்பாரு … இப்பல்லாம் நாங்க வா
போ ன்னு பேசிக்க ஆரம்பிச்சிட்டோம் !
என் புருஷன்கிட்ட அப்பப்ப ஆபிஸ்ல நடக்கும் சம்பவங்கள சொல்லுவேன் ….
சரி அது இருக்கட்டும் …
என் மாமனார் இறந்த பிறகு என் புருஷனுக்கு நாளுக்கு நாள் வேலை அதிகமாகி
இப்ப அவர் ரொம்பவும் கஷ்டப்படுறார் !
ஓகே இப்ப வீட்ல என்ன நடக்குதுன்னு பார்ப்போம் !
நான் வேலைக்கு சென்றுவிட்டு வந்த பின் என் புருஷனுக்காக காத்திருப்பேன் ..
அவர் வர நைட்டு பத்து மணி ஆகிடும் … அப்பப்ப குடிப்பழக்கம் ஆரம்பிச்சி
இப்ப வாரம் முழுக்க குடிச்சிட்டு வராரு ஆனா அவருக்கு நினைப்பு என்னன்னா
டாக்டர் சொன்ன நாட்களில் மட்டும் கரெக்டா உறவு வச்சிகிட்டா எந்த
பிரச்சனையும் இல்லாம குழந்தை பிறந்திடும்னு நம்புறார் ….
இப்ப எங்களுக்குள்ள செக்ஸ் என்பதே கிடையாது அது வெறுமன குழந்தைக்காக
செய்யப்படும் சடங்கானது …
நானும் காலெண்டர்ல குறிச்சி வச்சிகிட்டு டாக்டர் சொன்ன அந்த நாட்களுக்காக
காத்திருப்பேன் !
அதுலையும் இப்பல்லாம் ஒரு தடவை தான் பண்றாரு அதுல நான் சுகத்தை
உணர்வதற்குள் அவர் சுருங்கிடுவார் !
இது தான் இப்ப என் வீட்டில் நடக்குது இந்த பின்னனியில் இந்த கதையில்
என்ன மாற்றம் வருதுன்னு பாருங்க ….
வேலைக்கு சேர்ந்து மூனு மாதங்கள் கடந்த பிறகு … ஒரு கிருஸ்துமஸ் வந்தது ….
அன்று வழக்கம் போல கிளம்பி ஆபிஸ்க்கு போனேன் !
அன்று வழக்கம் போல கிளம்பி ஆபிஸ்க்கு போனேன் !
அன்று ஷாம் சார் காலைலே வந்தார் !
கதிர பார்த்து … கதிர் நாளைக்கு கிருஸ்துமஸ் அதனால லீவ் விட்ருவோமா ?
ஏற்கனவே சொன்னது தான ….
இல்லை மாப்ளை … (ஆமாங்க கதிரும் ஷாமும் ஆபிசா இருந்தாலும் மச்சி
மாப்ளைன்னு தான் பேசிக்குவாங்க )
நாளைக்கு நம்ம வீட்ல ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிருக்கோம் !
நீங்க ரெண்டு பேரும் வரணும் ….
இது என்ன சார் ஆர்டரா ?
அழைப்பு மல்லிகா ….
Super
Super story keep it up