மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

எல்லாம் முடிந்து கழுவிக்கொள்ள டேப்பை திறக்க மேலிருந்து தண்ணீர் சட

சடன்னு கொட்ட ….

ஆகா ஷவரிலிருந்து தண்ணீர் கொட்டுதே … நிமிடத்திற்கும் குறைவான நேரம்

தான் ஆனால் அது என்னை நனைத்துவிட்டது …. தலை மார்பு தோள் எல்லாம்

நனைந்துவிட்டது …

தண்ணீர் மேலே விழுந்தபோது நான் ஆ என்று கத்தியது வெளியில் கேட்டிருக்கும் போல …

என்னாச்சி மல்லின்னு இரண்டு குரல்கள் !!

இல்லை ஷவர திறந்துட்டேன் !

ஓ ரைட்ல திருப்பனும் …

நனைஞ்சிடிச்சு ….

மாத்திக்க துணி வேணுமா ?

ம்! ஆனா எப்புடி வீட்டுக்கு போறது ?

முதல்ல டிரஸ் மாத்திக்க … கொஞ்சம் இரு டிரஸ்சோடா வரேன் !

ஷாம் சென்றுவிட …

கதிரின் குரல் … மல்லி எனி ஹெல்ப் ?

ம்! உள்ள வந்து துடைச்சி விடுங்க …

ஆ அப்டினா கதவை திற மல்லி உடனே வரேன் !

ஏய் … மூடிகிட்டு நில்லு …

உண்மையில் நீ தான் மூடிகிட்டு நிக்கிற …

நானா ?

ஆமாம் கதவை மூடிகிட்டு நிக்கிற ….

ம்! உன் தலைல தண்ணி ஊத்துனா தெரியும் ….

சீக்கிரமா டவலாச்சும் கொண்டு வா ….

இதோ வந்துட்டேன்னு ஷாமின் குரல் ….

நான் கதவை திறந்து கையை நீட்ட என் கையில் ஒரு டவலை வைத்தான் ஷாம் !

அதை கொண்டு என்னை துடைத்துக்கொண்டு ஈர புடவையில் வெளியில் வர …

நல்லா நனைஞ்சிட்ட போல ….

ம்!

இந்தா இந்த டிரஸ் போட்டுகிட்டு உன் புடவைய இங்கேயே காய வச்சிட்டு வா

…. ஃபேன் போட்டுட்டு வா ஈவ்னிங்குள்ள காய்ந்திடும் !

வேற வழி இன்றி … சரி ரெண்டுபேரும் வெளில போங்க … !

இருவரும் என்னை பார்த்துக்கொண்டே நகர …

எப்பா எவளோ பெரிய பெட் ரூம் !

பெட்ரூம் உள் பக்கம் தாழிட்டுவிட்டு

தயக்கத்துடன் என் புடவையை உருவி அதை அந்த பெட் மேலே விரித்து போட்டு

பிளவுசையும் அவிழ்த்துவிட்டு வெறும் உள்பாவாடை பிராவில் ஷாம் கொடுத்த

டிரஸ் எடுத்து பார்த்தேன் !

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.